india lock down
செய்திகள்
ஏப்ரல் 20 முதல் டோல் கேட்களில் கட்டணம் வசூலிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு..!
vijay -
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். ஏப்ரல் 20ம் தேதியை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் எனவும் அதற்க்கு பிறகு சில தளர்வுகள் இருக்கும் என அறிவித்து இருந்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன.
டோல் கேட்களில் கட்டணம்:
இந்தியாவில் ஏப்ரல்...
செய்திகள்
ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்..? எந்தெந்த நிறுவனங்களுக்கு அனுமதி..? – மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை..!
vijay -
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் இருக்கும் என தெரிவித்து இருந்தார். தற்போது அது தொடர்பான அறிவிப்பு வெளியாகி...
Uncategorized
அழு, எனதருமை நாடே.. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ப சிதம்பரம் உருக்கமான பதிவு..!
vijay -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறித்து ப சிதம்பரம் அவர்கள் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அழு, எனதருமை நாடே..!
இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது தொடர்பாக ப சிதம்பரம் அவர்கள் இந்த...
தகவல்
ஊரடங்கில் இருந்து யார்யாருக்கு விலக்கு..? நிபுணர் குழு அளித்த பரிந்துரை இதோ..!
vijay -
இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். நோய்த் தொற்று தொடா்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட உயா்மட்ட மருத்துவ நிபுணா் குழு ஊரடங்கிலிருந்து யாா் யாருக்கு விலக்களிக்கலாம்...
செய்திகள்
இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடியின் அறிவிப்புகள்..!
vijay -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று (ஏப்ரல் 14) உடன் முடிய இருந்த ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
பிரதமர் மோடி அறிவிப்புகள்:
கொரோனாவுக்கு எதிரான போரில் ஊரடங்கு...
Uncategorized
இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகப்படுத்தும் நிலை – ராகுல் காந்தி ட்வீட்..!
vijay -
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் முக்கிய தொழில்கள் முடங்கிக் கிடப்பதால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனைப் பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளை கைப்பற்றுவதை அரசு அனுமதிக்கக்கூடாது என ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
பொருளாதார மந்த நிலை:
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் பொருளாதார மந்த...
செய்திகள்
இந்தியாவில் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவு – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்து உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
முதல்வர்கள் ஆலோசனை:
பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்ட வீடியோ...
செய்திகள்
ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டியுங்கள் – பிரதமரிடம் மாநில முதல்வர்கள் கோரிக்கை..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் வரும் ஏப்ரல் 14ம் தேதி உடன் நிறைவடைய உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி ஆலோசனை:
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7000ஐ தாண்டி விட்டது....
செய்திகள்
தமிழகத்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் – மருத்துவக் குழு பரிந்துரை..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு நாளை கூடி ஆலோசிக்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் இதுவரை 834 பேருக்கு...
செய்திகள்
இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? நாளை வெளியாகும் முக்கிய முடிவு..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி உடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து வருவதால் நாளை நடைபெற உள்ள ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
முதல்வர்களுடன் ஆலோசனை:
பிரதமர் மோடி அவர்கள்...
Latest News
சதுரகிரிக்கு செல்லவிருக்கும் பக்தர்களே., இந்த தேதி வரை தடை? வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மகாலிங்க கோவிலுக்கு, மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வைகாசி...