india lock down
Uncategorized
பள்ளி, கல்லூரிகளை மே 15 வரை திறக்க வேண்டாம் – மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விடுமுறையை மே 15 வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
ஊரடங்கை நீட்டிக்கலாம்:
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள...
செய்திகள்
ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம் – மத்திய அரசு பரிசீலனை..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தியாவில் 5000:
இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 5000கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு...
செய்திகள்
ஊரடங்கை நீட்டிக்கக் கோரும் மாநில அரசுகள் – மத்திய அரசு தீவிர ஆலோசனை..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இனிவரும் நாட்களில் வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு கோரிக்கை வழங்கி உள்ளதால் மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது.
மாநில அரசுகள் கோரிக்கை:
ஊரடங்கு உத்தரவை...
Uncategorized
ஏப்ரல் 14க்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா..? மத்திய அரசு விளக்கம்..!
admin -
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான தொழில்களும் முடங்கி உள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் பாடங்கள்:
இந்தியா முழுவதும் பல பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன. ...
செய்திகள்
இந்தியாவில் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் ஊரடங்கு உத்தரவு..? இப்படித்தான் இருக்குமோ..?
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்து உள்ள மத்திய அரசு படிப்படியாக தான் விலக்கிக் கொள்ளும் என கூறப்படுகிறது.
படிப்படியாக உத்தரவு:
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட...
செய்திகள்
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா..? மத்திய அரசு விளக்கம்..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வரும் வாரங்களில் கொரோனாவின் தாக்கம் மிகவும் தீவிரமடையும் என்பதால் ஊரடங்கு உத்தரவு மேலும் பல நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வந்தது குறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 1000க்கு மேல்...
உலகம்
உலகளவில் 7 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 33 ஆயிரத்தை தாண்டிய உயிர்பலி – இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!
admin -
உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் தலையை பிய்த்துக் கொண்டு உள்ளன.
33 ஆயிரத்தை தாண்டியது..!
உலகளவில் இதுவரை 7,22,088 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 33,976...
Latest News
சதுரகிரிக்கு செல்லவிருக்கும் பக்தர்களே., இந்த தேதி வரை தடை? வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மகாலிங்க கோவிலுக்கு, மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வைகாசி...