Sunday, May 19, 2024

india lock down extended

இந்தியாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பா..? பிரதமர் மோடி கூறிய மறைமுக தகவல்..!

இந்தியாவில் மே 17ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மேலும் பல நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதனை நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்து உள்ளார். கட்டுப்படாத கொரோனா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே...

50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் தொடக்கம் – தேசிய கவுன்சில் பரிந்துரை..!

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் பொழுது 50 சதவீத மாணவர்களை மட்டும் அனுமதித்து வகுப்புகள் நடத்தலாம் என தேசிய கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கி உள்ளது. கல்வி பாதிப்பு: இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அமலில்...

லாக்டவுன் 3.0 – இன்று முதல் அமலாகும் தளர்வுகள்..! எங்கெங்கு என்னென்ன செயல்படலாம்..?

இந்தியா முழுவதும் மே 3 உடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முறை பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அங்கு பல்வேறு புதிய விதிகள் இன்று முதல் அமலாகின்றன....

இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து மே 3 அன்று முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. மேலும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பின்பற்ற கூடிய புதிய நெறிமுறைகளையும், தளர்வுகளையும் வெளியிட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: நாடு முழுவதும் அனைத்து...

இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பா..? முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிறதே தவிர குறைவதாக தெரியவில்லை. இந்நிலையில் மே 3 வரை பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவை அடுத்து 14 நாட்களுக்கு நீட்டிக்கலாமா அல்லது விலக்கிக் கொள்ளலாமா? என்பது குறித்து பிரதமர் மோடி அவர்கள் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். காணொலிக்காட்சி ஆலோசனை: இந்தியாவில் இதுவரை 3 முறை முதல்வர்களுடன் பிரதமர்...

ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்..? எந்தெந்த நிறுவனங்களுக்கு அனுமதி..? – மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் இருக்கும் என தெரிவித்து இருந்தார். தற்போது அது தொடர்பான அறிவிப்பு வெளியாகி...

அழு, எனதருமை நாடே.. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ப சிதம்பரம் உருக்கமான பதிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறித்து ப சிதம்பரம் அவர்கள் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அழு, எனதருமை நாடே..! இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது தொடர்பாக ப சிதம்பரம் அவர்கள் இந்த...

ஊரடங்கில் இருந்து யார்யாருக்கு விலக்கு..? நிபுணர் குழு அளித்த பரிந்துரை இதோ..!

இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். நோய்த் தொற்று தொடா்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட உயா்மட்ட மருத்துவ நிபுணா் குழு ஊரடங்கிலிருந்து யாா் யாருக்கு விலக்களிக்கலாம்...

இந்தியாவில் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவு – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்து உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். முதல்வர்கள் ஆலோசனை: பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்ட வீடியோ...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img