Wednesday, May 1, 2024

flight services in india

சர்வதேச விமான போக்குவரத்துக்கு டிச.31 வரை தடை – மத்திய அரசு உத்தரவு!!

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு டிசம்பர் 31ம் தேதி வரை தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது. கொரோனா 2வது அலை பல மாநிலங்களில் தொடங்கி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிறப்பு அனுமதி பெற்ற விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் மட்டும்...

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை – 60 நாட்களுக்குப் பிறகு தொடக்கம்..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த விமான சேவைகள் இன்று (மே 25) தொடங்கப்பட்டது. உள்நாட்டு விமானங்கள் 60 நாட்களுக்குப் பிறகு பயணிகளுடன் வானில் பறந்தன. உள்நாட்டு விமான சேவை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்துறைகள் முடங்கிப்போய் உள்ளன. அதிலும் முக்கியமாக விமான போக்குவரத்து அடிமட்டத்திற்கு சென்று விட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு...

ரூ. 3,500 முதல் ரூ. 10 ஆயிரம் வரை – விமான பயணத்திற்கு டிக்கெட் விலை நிர்ணயம்..!

இந்தியாவில் மே 25ம் தேதி முதல் தொடங்க உள்ள உள்ளூர் விமான பயணங்களுக்கான டிக்கெட்டின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதில் 3,500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் வரை டிக்கெட் விலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான சேவை: இந்தியாவில் உள்ளூர் விமான போக்குவரத்து தொடக்கம் குறித்து பேசிய...

ஆரோக்ய சேது செயலி கட்டாயம் – உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய விதிகள் வெளியீடு..!

இந்தியாவில் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்க உள்ள நிலையில் அதில் பயணம் செய்பவர்கள் மொபைலில் மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான சேவை: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மார்ச் மாதம் முதல் உள் மற்றும்...

இந்தியாவில் விமான சேவை எப்போது தொடங்கும் – புதிய அறிவிப்புகள்..!

கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது  இந்தியாவில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது அனால் மக்கள் நலன் கருதியும் நாடு பொருளாதாரத்தை விட மக்களே முக்கியம் என  பிரதமர் மோடி ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீடித்துள்ளார் ,விமான சேவை இருக்குமா என்று கேட்ட...

ஏப்ரல் 30 வரை விமான பயணங்கள் ரத்து – அதிர்ச்சியளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முடிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் ரயில், விமானம் போன்ற அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30 வரை தனது சேவையை...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: லக்னோவுக்கு எதிரான போட்டி.., ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!!

2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான...
- Advertisement -spot_img