கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது இந்தியாவில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது அனால் மக்கள் நலன் கருதியும் நாடு பொருளாதாரத்தை விட மக்களே முக்கியம் என பிரதமர் மோடி ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீடித்துள்ளார் ,விமான சேவை இருக்குமா என்று கேட்ட கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பதில் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸைத் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முழுவதும் ஊரடங்கு உத்தரவு திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மார்ச் 25-ம் தேதி அறிவித்தார். இதனால் அனைத்து அணைத்து துறைகளும்,நிறுவனங்களும், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்களும் வேலை இல்லாமல் வீட்டுக்குள்ளே இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து வருகின்றனர் நாட்டு மக்கள்.
விமான சேவைகள் இயக்கப்படுமா ?
கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் சரக்கு ரயிலைத் தவிர அனைத்துப் பயணிகள் ரயில்களும் விமானங்களும் நிறுத்தப்பட்டன. வரும் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவதால், அதன்பின் முன்னுரிமை அளித்து இயக்கப்படலாம், ஒவ்வொரு கட்டமாக இயக்கப்படலாம் என்று ஊடங்களில் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்தன.ஆனால் இப்பொழுது ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது,இன்றுடன் 21 நாள் ஊரடங்கு முடிவடைய இருந்ததால், கடந்த வாரமே ரயில் மற்றும் உள்ளூர் விமான சேவைகளின் முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டன.இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பை வெளியிட்டார். இதனால், அறிவிக்கப்பட்ட ரயில் மற்றும் விமான சேவைகளும் உள்ளூர், வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |