Monday, May 20, 2024

delhi farmer protest

பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது – விவசாய போராட்ட ‘டூல் கிட்’ பகிர்ந்த வழக்கு!!

டில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பான 'டூல் கிட்' வாசகத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்ததாக கூறி பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டங்களை தெரிவித்துள்ளன. சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவி டெல்லியில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த குடியரசு...

‘விவசாயிகளை மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு அழைத்த மோடி – நாடாளுமன்றத்தில் உரை!!

நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் கூட்டத்தில் பேசிய மோடி, 'மீண்டுமாக விவசாயிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறேன் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் என அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவிப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் அரசுடனான பேச்சு வார்த்தைக்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில்,...

இன்று நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!!

விவசாயிகளின் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக ''சக்கா ஜாம்'' என்ற பெயரில் இன்று டெல்லி தவிர நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. சாலை மறியல் டெல்லியில் வேளான் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக இன்று பிப்ரவரி 6 ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில்...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பின்னடைவு – 2 சங்கங்கள் விலகல்!!

டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து சுமார் 2 மாதங்களாக போராடி வருகின்றனர். தற்போது அந்த போராட்டத்தில் இருந்து 2 சங்கங்கள் விலகப்போவதாக அறிவித்துள்ளது. டெல்லி: டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2 மாத காலமாக போராடி வருகின்றனர். இன்றோடு இவர்கள் போராட்டம் தொடங்கி சுமார் 64 நாட்கள் ஆகியுள்ளது. இன்னும் இவர்களுக்கு ஓர்...

டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – கூடுதல் ராணுவப்படைகள் குவிப்பு!!

டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்சா டெல்லியின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனையில் டெல்லியில் கூடுதல் ராணுவப்படைகளை குவிப்பதற்கான முடிவு செய்யப்பட்டது. அமித்சா அவசர ஆலோசனை டெல்லியில் நேற்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் பேரணி நடந்தது. அந்த பேரணியில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் கண்ணீர் புகைக்குண்டு...

விவசாயிகள் பேரணியில் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு – டெல்லியில் பதட்டமான சூழ்நிலை!!

வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படும் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது. கண்ணீர் புகைக்குண்டு டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் கடந்த 62 நாட்களாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img