Monday, May 20, 2024

corona virus death in india

இந்தியாவில் 258 பேருக்கு கொரோனா Positive – சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 23 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொடூர நோயான கொரோனா..! கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட...

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..!

அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மேலும் ஒருவர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளார். இந்தியாவில் மேலும் ஒருவர் பலி..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 165 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. மத்திய...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறித்த மீனுடன் விசேஷ உணவு – கேரளாவில் ருசிகரம்..!

கேகேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சப்பாத்தி பொறித்த மீன் உட்பட விசேஷ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.. கொரோனா வைரஸ் பாதிப்பு..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கேரளாவில் இதுவரை வைரசால் 25 க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 148 பேரை தாக்கிய கொரோனா..!...

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு..! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு..!

உஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம்..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 165 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 1.99 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ரத்த...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்..! எந்த மாநிலத்தில் அதிகம்..?

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ்..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் 1,70,000 க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 6,600 க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவில் கொரோனா..! இந்தியாவில் இதுவரை 125 பேர்...

இந்தியாவில் 100ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – தமிழகத்திலும் இருவருக்கு கொரோனா..?

சீனாவில் இருந்து பரவிய நோயான கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நோய் தற்போது தமிழ்நாட்டையும் குறிவைத்துள்ளது. தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் கொரோனா தொற்றால் இதுவரை 6 ஆயிரத்து 516 பேர் பேர் உயிரிழந்துள்ளனர்....

கொரோனா வைரசால் இந்தியாவில் 2வது பலி – தேசிய பேரிடராக அறிவிப்பு..!

கொரோனா வைரஸால் டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலி நாட்டில் இருந்து திரும்பிய மகனிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்று தாக்கி இவர் மரணமடைந்து உள்ளார். இந்தியாவில் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 84 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன் கொரோனா...

இந்தியாவில் கொரோனா வைரஸினால் 10 லட்சம் பேர் பலியாகலாம் – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள உயிர்க்கொல்லி கொரோனா வைரஸினால் இதுவரை 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஆசியாவில் மட்டும் 3,064 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டு உள்ள இதை பற்றிய ஆய்வறிக்கை நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உலகம்...

இந்தியாவில் 28 பேருக்கு கோவிட் 19 பாசிட்டிவ் – கொரோனா பரவாமல் தடுக்க அரசு தீவிரம்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. 3000 க்கு மேல் பலி..! சீனாவின் ஹவான் நகரின் ஒரு இறைச்சி கடையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் இதுவரை 3100 பேர்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img