Tuesday, May 21, 2024

corona virus attack in india

இந்தியாவில் ஒரே நாளில் 4213 பேருக்கு கொரோனா உறுதி – 67 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 4213 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை...

இந்தியாவில் 60 ஆயிரத்தை தொடும் கொரோனா பாதிப்பு – 2 ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3320 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை...

உலகளவில் 40 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா..?

உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் அமெரிக்கா தான் கொரோனவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளில் கொரோனா: உலகளவில் இதுவரை 3,917,653 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை...

ஒரே நாளில் 3561 பேருக்கு கொரோனா உறுதி – இந்தியாவில் 52 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3561 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை...

மே 20 முதல் பேருந்து, ரயில் சேவைகள் – ஜூன் மாதம் கோவில்கள் திறப்பு..? மத்திய அரசு யோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மே 17ம் தேதியுடன் இது முடியவடைய உள்ள நிலையில் மே 20ம் தேதி முதல் நாடு முழுவதும் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு தளர்வுகள்: இந்தியாவில் மே 3ம் தேதி...

இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 126 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 2958 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில் இனிமேல் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே கொரோனா பாதிப்பு நிலவரம் (காலையில் மட்டும்) வெளியிடப்படும் எனவும்...

இந்தியாவில் ஒரே நாளில் 3900 பேருக்கு கொரோனா உறுதி – 46 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் லாக்டவுன் 3.0 நேற்று (மே 4) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள...

இந்தியாவில் 42 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மாநில வாரியாக முழு விபரம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இன்று முதல் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற மாவட்டங்களில் தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்து உள்ளது. நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியா முழுவதும் 42,533 பேருக்கு...

இந்தியாவில் 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு..! இந்தியாவில் இதுவரை 37,336...

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 2000 பேருக்கு தொற்று உறுதி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 35 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 1993 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 1,147...
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மே 21) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என...
- Advertisement -spot_img