Saturday, May 18, 2024

corona virus attack in india

00:01:47

இந்தியாவில் 28 பேருக்கு கோவிட் 19 பாசிட்டிவ் – கொரோனா பரவாமல் தடுக்க அரசு தீவிரம்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. 3000 க்கு மேல் பலி..! சீனாவின் ஹவான் நகரின் ஒரு இறைச்சி கடையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் இதுவரை 3100 பேர்...

இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் – தடுப்பு முயற்சியில் களமிறங்கிய முப்படைகள்..! மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய தடை..!

சீனா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பலருக்கு பரவி உள்ளது உறுதியாகி உள்ளது. இதனை மேலும் பரவாமல் தடுக்க முப்படைகள் மூலம் புதுக்குழு உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. 3100 பேர் பலி..! சீனாவின் ஹவான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் இதுவரை 3100 பேர்...

கொரோனா வைரஸிற்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பீங்க..? கதறும் உலக நாடுகள்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கி வரும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகளைச் சேர்ந்த ஆராச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸானது இந்தியா மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. 3000 பேர் பலி..! கொரோனா வைரஸிற்கு மருந்து...

இந்தியாவில் கால் பதித்தது கொலைகார ‘கொரோனா வைரஸ்’ – கிஸ் பண்ணாலும் பரவுமாம்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காலடி வைத்துள்ளது. மேலும் இது ஒருவரிடம் இருந்து முத்தம் கொடுப்பதன் மூலமும் பரவும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. 3000 பேர் பலி..! தாடி வச்சுருக்கும் ஆண்களுக்கு ‘கொரோனா வைரஸ்’ தாக்குமாம்..! புதிய எச்சரிக்கை..! சீனாவில் ஹவான் நகரில் தொடங்கி தற்போது...

இந்தியாவில் கால் பதித்தது கொலைகார கொரோனா – டெல்லியில் 17 பேருக்கு பாதிப்பு..!

சீனா மற்றும் கொரோனா பாதிக்கப்பட்ட 24 நாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்து உள்ளது. 1523 பேர் பலி..! சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் 1523 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 66,000 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்...

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘கொரோனா வைரஸ்’ பாதிப்பு சிறப்பு வார்டு – முன்னச்சரிக்கையில் அசத்தும் தமிழக அரசு..!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இதுவரை இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை. இந்நிலையில் இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவு ஒன்று மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழக சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கைக்கு...
- Advertisement -spot_img

Latest News

மாநிலங்களுக்கு இடையே பிளவு வாதத்தை ஏற்படுத்தும் பிரதமர் மோடி? முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!!

நாடு முழுவதும் 49 மக்களவை தொகுதிகளில் நாளை மறுநாள் (மே 20) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல்...
- Advertisement -spot_img