Monday, April 29, 2024

corona test

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசின் அடுத்த அதிரடி!!

தமிழகத்தில் தற்போது தனியார் மையங்களில் கொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணம் வாங்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. கொரோனா பரிசோதனை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று கடும் உச்சம் அடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தமிழகத்தில் தற்போது கடுமையான...

நாட்டில் 31 கோடிக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை – ஐ.சி.எம்.ஆர் அறிக்கை!!

உலகம் முழுவதும் சுமார் 1 ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று மக்களை பாதித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை மேற்கொண்டுள்ள கொரோனா பரிசோதனை குறித்த தகவலை ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. ஐ.சி.எம்.ஆர்: இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் கொரோனா நோய்த்தொற்று...

‘தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் குறைந்தாலும் பரிசோதனை குறைக்கப்படவில்லை’ – முதல்வர் பேட்டி!!

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கொரோனா பரிசோதனை தமிழகத்தில் குறைக்கப்படவில்லை என தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ஊரடங்கிலிருந்து தளர்வு நிலைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்துள்ள பட்சத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த மாதத்திற்கான ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவு...

கொரோனா தடுப்பூசி பரிசோதனை முடிந்தது – பொதுமக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா!!

ரஷ்யா கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனையை முடித்த முதல் நாடாக மாறியுள்ளது மேலும் பரிசோதனையின் முடிவுகள் மருந்துகளின் செயல்திறனை நிரூபித்துள்ளன என்று ரஷ்யா ஊடகங்கள் தெரிவித்தன. கோவிட் -19 தடுப்பூசி பரிசோதனை செசெனோவ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி  தலைவர் எலெனா ஸ்மோல்யார்ச்சுக் தடுப்பூசிக்கான மனித பரிசோதனைகள் பல்கலைக்கழகத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், அவை...

24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் தமிழகம் வந்தது – தீவிர பரிசோதனை தொடக்கம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கி பரிசோதனைகளை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நேற்று 5 லட்சம் கருவிகள் இந்தியா வந்தடைந்தது. தமிழகத்திற்கு 24 ஆயிரம் கருவிகள்: தமிழகத்தில் இதுவரை 1200க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img