Tuesday, May 28, 2024

corona in india

இந்தியாவில் 23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 23,077 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 718 பேர்...

இந்தியாவில் மே மாதம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் – எப்போது குறையும்? வெளியான ஆய்வு முடிவுகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உயிரிழப்புகளும் அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில் மே மாதம் இந்தியாவில் கொரோனா தாக்கம் உச்சத்தை அடையும் எனவும் அதன் பின்னர் படிப்படியாக குறையும் எனவும் ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஆய்வு முடிவுகள்: சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து டைம்ஸ் பத்திரிகை குழுமம் கொரோனா வைரஸ்...

இந்தியாவில் 20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – 600ஐ தாண்டிய உயிரிழப்புகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளதால் நாடு முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்ப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இதுவரை 19,984 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்...

இந்தியாவில் 14 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஆனால் ஒரு குட் நியூஸ்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் மறுபுறம் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பலருக்கும் புது நம்பிக்கை பிறந்து உள்ளது. இந்த அனைத்து தரவுகளும் INDIA COVID 19 TRACKER மூலம் பெறப்பட்டது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இதுவரை 14,425 பேருக்கு...

24 மணிநேரத்தில் 1001 பேருக்கு பாதிப்பு – இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா..!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1001 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு, உயிர் இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 23 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிர்...

இந்தியாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1211 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 10,363 பேர்இதுவரை உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை - 338 பேர்வைரஸ்...

இந்தியாவில் 9000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ தாண்டி உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 9,152 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை - 308 பேர்இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 857...

இந்தியாவில் 7000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இதுவரை 6,761 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 200ஐ கடந்த உயிர் பலி: இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ...

பில்கேட்ஸ் புதிய கண்டுபிடிப்பு – INO-4800 கொரோனா தடுப்பூசி இன்று சோதனை.!

மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தற்போது அதன் தலைமை பொறுப்புகளில் இருந்து விலகிவிட்டு உலகம் முழுக்க பல்வேறு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.உலகை கொரோனா தாக்கியதில் இருந்து,மீ தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி உள்ளார். அதை பற்றி இங்கு காண்போம். கொரோனா...

இந்தியாவில் இளைஞர்களை குறிவைக்கும் கொரோனா – சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இளைஞர்கள் என்று மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வெறியாட்டம்..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC GROUP – 4 முக்கியமான கேள்விகள் Part – 1

https://www.youtube.com/watch?v=JiBJwX7i6_A&list=PLGQqnHwTsGy_vnwMHa_Ac_HjCuIoUEZif&index=3 TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -spot_img