Friday, May 3, 2024

cm

மருத்துவத்துறையில் சிறப்பான மாநிலமாக திகழ்கிறது தமிழகம் – முதல்வர் உரை!!

தனியார் மருத்துவமனை ஒன்றினை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிசாமி இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மருத்துவத்துறையில் முன்னோடியாக திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு மருத்துவ துறையின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மருத்துவமனை திறப்பு: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள வடபழனியில் தனியார் மருத்துவமனையினை திறந்து வைப்பதற்காக வந்தார். பின் நிருபர்களிடம் அவர் மருத்துவ...

அடுத்த மாதம் பொது போக்குவரத்து தொடங்கப்படுமா?? – முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா ஆய்வுகள் குறித்தும் அடுத்த மாதம் பொது போக்குவரத்தினை தொடங்கலாமா போன்ற முக்கிய ஆலோசனைகளில் ஆட்சியாளர்களுடன் ஈடுபட்டார், முதல்வர் பழனிசாமி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: இன்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் 7 கட்ட பொது முடக்கத்தில் பொது போக்குவரத்தினை தொடங்கலாமா என்று ஆட்சியாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதே போல்,...

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் – முதல்வர் மகிழ்ச்சி!!

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தமிழகம் ஐந்தாவது முறையாக இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது, என்று முதல்வர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தான தினம்: ஆண்டுதோறும், ஆகஸ்ட் 13 ஆம் தேதி சர்வேதேச உடல் உறுப்பு தான தினம் அனுசரிக்கபடுகிறது. உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என்றும், அப்படி...

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி ஒதுக்க வேண்டும் – பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்!!

தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி கட்சி வாயிலாக பேசி உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பற்றி பேசி உள்ளனர். காணொளி வாயிலாக ஆலோசனை: கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தற்போது அனைவரும் நாடு தழுவிய பொது முடக்கத்தில் உள்ளோம். அரசு தரப்பில்...

தமிழகத்தில் இருமொழிக் கல்வி கொள்கை தொடரும் – முதல்வர் திட்டவட்டம்!!

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும். அதில் எந்த மாற்றமில்லை என்று கூறியுள்ளார், முதலமைச்சர். கொரோனா ஆய்வு: தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், முதல்வர் அவர்கள் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளபடுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டுவருகிறார். அக்டோபர் 15 முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!! அதில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு மேற்கொண்டுவிட்டு,...

எதிர்பாராமல் விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த 11 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடபட்டுள்ளது , அதில் கூறியிருப்பது என்னவென்றால், எதிர்பாராமல் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மற்றும்...

ரேஷன் கார்டு மட்டும் போதும், வங்கிகளில் ரூ.50 ஆயிரம் பெறலாம் – அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு ..!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் அதை எதிர்த்து போராடி வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனாவை எதிர்த்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ரேஷன் கார்டு ஆவணத்தை வைத்து கூட்டுறவு வங்கியில் ரூ 50 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் செல்லூர்ராஜூ கூறியுள்ளார். செல்லூர் ராஜு மதுரையில் உள்ள மாடக்குளம் அருகே 2000 பொதுமக்களுக்கு கபசுர...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img