Monday, May 6, 2024

arrear exam

தமிழக அரசிடம் அரியர் தேர்வு நடத்த அண்ணா பல்கலை கோரிக்கை!!

தமிழக அரசு அறிவித்த அரியர் மாணவர்களின் தேர்ச்சியை ஏற்க முடியாது என அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம், தற்போது அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு: இந்த கொரோனா காலகட்டத்தில், கல்லூரி மாணவர்கள், கல்லூரிக்கு நேரடி வருகை தந்து தேர்வு எழுதுவதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டும், அனைத்து மாணவர்களின் உடல்நலனை...

அரியர் மாணவர்களின் தேர்ச்சி முடிவை வெளியிட வேண்டும் – பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு!!

அரியர் மாணவர்களின் தேர்ச்சி முடிவை சில பல்கலைக்கழகங்கள் வெளியிடாமல் உள்ளன. இவர்கள் முதுகலைப்படிப்பிற்கு செல்ல முடியாமல் தவிப்பதால், அரியர் முடிவை விரைவில் அறிவிக்க தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தவிக்கும் மாணவர்கள் கொரோனா தொற்று மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளது. கல்லூரிகள் திறக்க முடியாத காரணத்தால், இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து, மற்ற அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக...

அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம் – விரைவில் தேர்வு??

தமிழக அரசின் உத்தரவையடுத்து அரியர் மாணவர்களுக்கு கல்லூரிகள் சார்பில் மதிப்பெண் வழங்கப்பட்டு வந்த பணிகள், தற்போது அரசு அறிவித்த அரசாணை அகில இந்திய கவுன்சிலின் விதிகளுக்கு புறம்பானது என்று கூறப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதனால் அரியர் மாணவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். கொரோனா பரவல்: கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழக அரசு பள்ளி மாணவர்களின்...

மாணவர்கள் அரியர் கட்டணம் செலுத்தி இருந்தால் தேர்ச்சி – சென்னை பல்கலை அறிவிப்பு!!

கல்லூரியில் அரியர் மாணவர்கள் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் ஏற்பட்ட பிரச்சனையில் தற்போது அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதே அரசின் இறுதி முடிவு என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கௌரி பேட்டியளித்துள்ளார். அரியர் மாணவர்கள் கொரோனா தொற்று காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. 10 ஆம் வகுப்பு தேர்வுகள்...

அரியர் மாணவர்கள் தேர்ச்சி முடிவில் எந்த மாற்றமும் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்!!

தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ச்சியாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். அரியர் தேர்ச்சி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img