செய்திகள்
தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் இந்த சேவை இலவசம்…, அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழகத்தில், டிசம்பர் மாதத் தொடக்கத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றது. இந்த பாதிப்பில் இருந்து, மக்கள் மீண்டு வரும் நிலையில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி முதல் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால், இந்த 4...
செய்திகள்
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!
Kavya -
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் மாவட்ட பகுதிகளில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சியால் தென் மாவட்டங்களில் இப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை மாநகரமே வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வட மாவட்டங்கள்,...
செய்திகள்
தமிழகத்தில் சரிவை சந்திக்காத காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருவதால், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து கணிசமாக குறைந்து உள்ளது. இதனால், அதன் வரத்தை பொறுத்ததே காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் இன்றைய (டிசம்பர் 20) விலை நிலவரம் குறித்து...
செய்திகள்
மெட்ரோ பயணிகளுக்கு பம்பர் ஆஃபர்.., இனி இந்த பொருளும் உண்டு.., மெட்ரோ நிர்வாகம் அதிரடி!!!
Kavya -
சென்னை மெட்ரோ பயணிகளை வியக்க வைக்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட மெட்ரோ நிறுவன தினத்தை முன்னிட்டு பயணிகள் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து இப்போது மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
அதாவது நாளை முதல் அடுத்த மூன்று மாதத்திற்கு மெட்ரோவில் அதிக...
செய்திகள்
தமிழகத்தில் இந்த அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மாநில அரசை வலியுறுத்தி போராட்டம்!!!
Sudha -
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில அரசுக்கு முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி உள்ளது.
அதாவது புதிய ஓய்வூதிய திட்டத்தை...
செய்திகள்
தமிழக மக்களே., சென்னையை தொடர்ந்து இந்த மாவட்டங்களிலும் ரூ.6000 நிவாரணம்., வெளியான தகவல் !!!
Kavya -
தமிழகத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண உதவித்தொகை தமிழக அரசு வழங்கியுள்ளது. தற்போது மிக்ஜம் புயலை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக நகரின் முக்கிய இடங்கள் வெள்ளக்காடாக...
செய்திகள்
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றத்தால் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தமிழகத்தின் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர். இதற்கிடையில், தூத்துக்குடி, திருநெல்வேலி,...
செய்திகள்
தமிழக மக்களே.., அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை.., வானிலை மையம் தகவல்!!!
Kavya -
தமிழகத்தில் இப்போது தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்...
செய்திகள்
ரூ.6,000 நிவாரண தொகை: டோக்கன் கிடைக்கவில்லையா? இதுதான் காரணம்? வெளியான தகவல்!!!
Nagaraj -
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நிவாரண உதவி தொகையாக ரூ.6,000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரம் டோக்கன் விநியோகம் செய்து, டிசம்பர் 17 முதல் நிவாரண தொகை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பெரும்பாலானோருக்கு டோக்கன் முறையில்லாமல்...
செய்திகள்
அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
Nagaraj -
சொத்துகுவிப்பு முறைகேட்டில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து வேலூர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் இருவரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு...
- Advertisement -
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -