Sunday, May 19, 2024

மாநிலம்

புத்தாண்டு பண்டிகை: இந்த அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ வசதி., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!!!

அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஹரியானாவில் மீன்வளம் மற்றும் தோட்டக்கலை துறைகளைச் சார்ந்த அரசு ஊழியர்களுக்கு, ஒரு சோதனையாக ஆயுஷ்மான் பாரத் எனும் பணமில்லா மருத்துவ வசதி திட்டம், கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் நல்ல வரவேற்பு...

தி.மு.க.வின் நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் ரத்து வழக்கு? உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கையெழுத்து இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். அதில் குறிப்பிட்டபடி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களையும் வாங்கப்பட்டு விரைவில் குடியரசுத் தலைவரிடம் தமிழக அரசு தரப்பில் சமர்ப்பிக்க உள்ளனர். இதற்கிடையில் இந்த கையெழுத்து பள்ளி மாணவர்களை வற்புறுத்தி வாங்குவதாக...

தமிழக மக்களே., அடுத்து இத்தனை நாட்களுக்கு கொட்ட இருக்கும் மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!!

தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இப்படி இருக்கையில் வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 7 நாட்களுக்கு புதுவை, காரைக்கால், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அதிலும்...

பொங்கல் பண்டிகை: அரசு விரைவு பேருந்துகளில் வேகமாக நிரம்பும் முன்பதிவுகள்., TNSTC அதிரடி முடிவு!!!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தங்கி இருக்கும் லட்சக்கணக்கானோர், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆவலுடன் தயாராகி வருகின்றனர். அதிலும் இம்முறை 13 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் விடுமுறை வழங்க வாய்ப்புள்ளதால் 12,...

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு எல்லாம் மாறிடும்…, அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! 

தமிழகத்தில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடன் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள சென்னையில், கிளாம்பாக்க பகுதியிலிருந்து மட்டுமே ஜனவரி 1 ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, தற்போது...

தமிழக மக்கள் கவனத்திற்கு.., இதற்கான கட்டணம் அதிரடியாக உயர்வு.., வெளியான பகீர் அறிவிப்பு!!!!

நாடு முழுவதும் GST வரி கொண்டுவரப்பட்டதிலிருந்து அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் இப்போதும் தமிழகத்தில் வீடு வாங்கியவர்கள் அதற்கான சொத்துவரியில் பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை அந்தந்த மாநகராட்சி உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பார்த்தால் சொத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என்றால் ஆயிரம்...

TNPSC தேர்வர்களே…, இந்த தேர்வுகள் ஒத்திவைப்பு?? வெளியான அதிர்ச்சி தகவல்!! 

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை TNPSC தேர்வாணையமானது நிரப்பி வருகிறது. அந்த வகையில், உதவி பொறியாளர் (AE) பதவிகளை நிரப்புவதற்கான CESE தேர்வு வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த தேர்வு தேதியை மாற்றியமைக்க தொடர்ந்து...

தமிழகத்தில் இந்த வழித்தட பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் குறைப்பு., ஜாக்பாட் அறிவிப்பு!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானோர், சென்னையில் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக தங்கி இருக்கின்றனர். இவர்கள் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை தொடர்ந்து கிளாம்பாக்கத்திலும் புதிய பேருந்து நிலையம்...

தமிழக மக்களே…, காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவே இவ்வளவு தானா??

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் மிக்ஜாம் புயல், கனமழை என தொடர்ந்து வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால், காய்கறிகளின் விளைச்சல் பெரும் பாதிப்புக்கு உள்ளானதை அடுத்து அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்துக் குறைந்து அதன் விலை  தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழையின் தாக்கம்...

தமிழகத்தில் இந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்? அரசுக்கு பறந்த கோரிக்கை!!!

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் திறனறிவு கற்றலுக்காக மாதத்திற்கு 12 நாட்கள் என தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல அமைப்புகளும் போராடி வருகிறது. இந்த சூழலில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு, மற்ற துறைகளில் உள்ள பகுதி நேர...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -