Monday, May 13, 2024

தகவல்

செலவு அதிகம் ஆவதால் ரயில்களில் Wi-Fi வசதி அளிக்கும் திட்டம் நிறுத்தம் – மத்திய அரசு முடிவு!!

முக்கிய ரயில்களில் Wi-Fi வசதி செய்து தருவதற்கான திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். தற்போது அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் வசதியை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் 2019 ஆம் ஆண்டு ரயில்வே...

கொரோனா பேட்ச் பட்டதாரிகள் தகுதி அற்றவர்கள் – வேலைவாய்ப்பு விளம்பரத்தால் கதிகலங்கிய பட்டதாரிகள்!!

கொரோனா தொற்றால் உலகமே சீர் குழைந்து இருக்கும் வேளையில் கூலி தொழில் செய்பவரில் இருந்து தொழிலதிபர் வரை அனைவருக்கும் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் விதிவிலக்கல்ல. 2020 ஆம் ஆண்டு மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் தற்போது வரை திறந்தபாடில்லை. இதனால் மாணவர்களின் எதிர்காலமும் கேள்வி குறியாகியுள்ளது. மாணவர்கள் கொரோனாவால்...

மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு – 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கூறிய அறிவுரை!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு மாநில அரசுகளும் தளர்த்தப்பட்ட ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரசால் இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாம் அலை, முதல் அலையை விட அதிகளவில் மக்களை பாதிப்பிற்கு உள்ளாகியது. குறிப்பாக கடந்த மே, ஜூன்...

இன்று இரவு வானில் தெரியும் சனிக்கோள் – கண்டு கழிக்க ரெடியா இருங்க மக்களே!!

சனிக்கோள் இன்று (02 ஆகஸ்ட் 2021) இரவு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. மேலும் இன்று இரவு வானில் சனிக்கோளை வெறும் கண்களால் பார்க்கமுடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நமது பால் வழி அண்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் பெரும்பாலும் பூமியின் வடிவிலே காணப்படுகின்றன. அவ்வாறு சூரியனை சுற்றி வரும் எட்டு கோள்களில் ஒன்று...

கொரோனா மூன்றாம் அலை இந்த மாதமே தொடங்கிவிடும் – ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பகிர் தகவல்!!

கொரோனா மூன்றாம் அலை இந்த மாதமே தொடங்கிவிடும் என்ற அதிர்ச்சி தகவலை ஐதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும் தற்போது கொரோனா மூன்றாம் அலை பற்றிய பேச்சுக்கள் தான் எழுந்து வருகிறது. இரண்டாம் அலையால் ஏற்பட்ட பாதிப்புகளே முழுதாக குறையாத நிலையில் மூன்றாம் அலை உலக மக்களை தீவிரமாக அச்சுறுத்தி வருகிறது. அதற்கேற்றாற்...

தடுப்பூசி கொரோனா வைரஸிற்கு எதிராக 90% சதவீத பாதுகாப்பை மட்டுமே அளிக்கும் – அமெரிக்கா சுகாதார ஆணையம்!!

டெல்டா வகை கொரோனா வைரஸ் சின்னம்மை நோயை போல எளிதாக பரவக்கூடியது. அசல் கொரோனா வைரஸை விட 1000 மடங்கு ஆபத்தானது என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்கா சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரே தலைவலியாக இருப்பது கொரோனா. கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிக்கப்பட்டாலும் காலத்திற்கு ஏற்ப இந்த வைரஸ் மாறுவது மற்றொரு பெரும்...

யாஷிகா ஆனந்த் இப்போ இப்படி தான் இருக்காங்களாம்… அதுவும் அங்க மாத்திட்டாங்களாமே!!

நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த சனி கிழமை மிக மோசமான விபத்திற்கு உள்ளானது நம் அனைவருக்கும் தெரியும். அவரது தோழியான பவானி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் யாஷிகா ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார். யாஷிகாவிற்கு இடுப்பில், காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே அவர்...

வங்கிகளில் வைப்புத் தொகைக்கான காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு – மத்திய அமைச்சவரவை ஒப்புதல்!!

வங்கிகளின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்டத்தில் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வங்கி திவாலானால், வாடிக்கையாளரின் டெபாசிட் பணத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது காப்பீடு தொகை 1 லட்சத்தில்...

இன்ஸ்டா பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்… ரீல்ஸ் வீடியோ நேரம் ஒரு நிமிடமாக நீட்டிப்பு!!!

இளசுகளுக்கு பெரிதும் பயன்படும் சமூக வலைத்தளமாக இருப்பது இன்ஸ்டாகிராம். இதில் போட்டோஸ், வீடியோஸ் போன்றவைகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இது பற்றிய ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இதில் இருக்கும் ரீல்ஸ் வீடியோ பதிவின் நேரம் 30 வினாடிகளில் இருந்து ஒரு நிமிடமாக நீடிக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் தங்களின் கருத்துக்களை பரிமாறிக்...

யாஷிகா விபத்தில் சிக்கிய CCTV வீடியோ.. துடிதுடித்து இறந்த தோழி பவானி.. கண்கலங்க வைத்த காட்சிகள்!!

நடிகை யாஷிகா ஆனந்த் சனிக்கிழமை இரவு மிக மோசமான விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சென்று சென்னை திரும்பியபோது இரவு 11.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய இந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது. மாமல்லபுரம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட இந்த...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -