Sunday, June 16, 2024

செய்திகள்

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய், கடைகள் திறக்கும் நேரம் நீட்டிப்பு – முதல்வரின் உத்தரவுகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள 14 வகையான தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தீப்பெட்டி தொழிலார்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு - நேரம் நீட்டிப்பு: தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3...

ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா, 2 லட்சத்தை நெருங்கும் உயிர்பலி – திணறும் உலக நாடுகளில் ஒரு அலசல்..!

உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழப்பதால் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. 2 லட்சத்தை நெருங்கும் பலி..! உலகளவில் இதுவரை 2,831,785 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்....

இந்தியாவில் 25 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – மாநில வாரியாக முழு ரிப்போர்ட்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதால் இதன் பாதிப்பு தீவிரமாகி உள்ளது என்பது தெரிய வருகிறது. இந்த பதிவில் அனைத்து தரவுகளும் INDIA COVID 19 TRACKER மூலம் பெறப்பட்டது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இதுவரை 24,530 பேருக்கு கொரோனா...

தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா உறுதி – மேலும் இருவர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1700ஐ தாண்டி உள்ளது. அதுமட்டுமின்றி இன்று மேலும் இருவர் கொரோனவால் உயிர் இழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1755 பேர்இதுவரை உயிரிழந்தவர்களின்...

இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதா கொரோனா..? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் சமூக பரவலாக மாறி விட்டதாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதிகரிக்கும் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் சமூக தொற்று ஏற்படுவதை...

இந்தியாவை காக்கப்போகும் கோடைகாலம், வெயிலில் 30 வினாடிகளில் கொரோனா சாகும் – அமெரிக்க சுகாதாரத்துறை

சீனாவில் தொடங்கி தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்க சுகாதாரத்துறை வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இந்தியாவிற்கு நல்ல செய்தியாக...

சென்னை, கோவை உட்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு – முதல்வர் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறப்பித்து உள்ளார். அந்த நாட்களில் எந்தெந்த பணிகள் இயங்கலாம் போன்ற விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. என்னென்ன மாவட்டங்கள்: தமிழகத்தில் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ள நிலையில், நகர்ப்புறங்களில்...

50 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – கொரோனவால் அலறும் அமெரிக்கா..!

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்கா தான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரே நாளில் 2,292 பேர் பேர் உயிரிழந்து உள்ளதால் மொத்த உயிர் இழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 210 நாடுகள் பாதிப்பு: உலகெங்கிலும் 210 நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸால் மிகப்பெரிய...

நாடு முழுவதும் 33 கோடி ஏழை மக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் – மத்திய அரசு நிதியுதவி..!

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கத்தால் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அன்றாட கூலிகள் மற்றும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பிரதமரின் ஏழைகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 33 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு, 31 ஆயிரத்து, 235 கோடி ரூபாய் அளவிற்கு உதவி செய்யப்பட்டு உள்ளதாக...

இந்தியாவில் 23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 23,077 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 718 பேர்...
- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -