Saturday, May 18, 2024

செய்திகள்

கொரோனவால் அடுத்தடுத்து உயிரிழக்கும் டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் – கண்காணிப்பை தீவிரப்படுத்திய மாநில அரசுகள்..!

டெல்லியில் 2000 பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 200 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதால் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம்..! இந்தியாவில் இதுவரை 1,250 க்கும்...

உலகளவில் 8 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு, 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி – இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா..?

உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. 37 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 7,85,807 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 37,820 ஆக உள்ளது....

கொரோனவால் PF பணத்தை எடுத்துக் கொள்ள புதிய சலுகை – பொதுமக்கள் மகிழ்ச்சி..!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவிக்கின்றனர். 21 நாட்கள் எப்படி கழிக்கப்போகிறோம் என்ற பீதியில் உள்ளனர். இதனை தொடர்ந்து ஊழியர்கள் தங்களது அவசரத் தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய நடைமுறை வந்துள்ளது. EPFO...

உலகளவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை – இந்தியாவில் எவ்வளவு தெரியுமா..?

உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் கதிகலங்கி போய் உள்ளன. 35 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 7,39,385 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 35,018 ஆக உள்ளது....

கொரோனா வைரஸின் முடிவுகாலம் நெருங்கி விட்டது – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் கணிப்பு..!

உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் முடிவுகாலம் நெருங்கி விட்டதாகவும், நிலைமை தற்போது இருப்பதை விட சிறப்பாக மாறும் எனவும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மைக்கேல் லெவிட் கணித்து உள்ளார். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..! உலகில் தங்களை விட பெரிய பலம் வாய்ந்த நாடு இல்லை என மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவே கொரோனா பாதிப்பால்...

தமிழக அரசின் உதவித் தொகை ரூ.1000 பெற நீங்கள் தகுதியானவரா?? வாங்க பார்க்கலாம்.!

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் உலகெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். இதனால் வருமானமும் இல்லாமலேயே இருக்கின்றனர். இதனால் வேலைக்கு செல்ல இயலாத ரேஷன் அட்டைதாரருக்கு தமிழக அரசு ரூ 1000...

இந்த நேரத்தில் இந்த சோதனை தேவையா? வடகொரியாவின் ஏவுகணை சோதனை!

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் உலகெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகொரியா வின் பியோங்யாங் கிழக்கு கடற்கரையில் இரண்டு ஏவுகணைகளை இன்று(மார்ச்-29) சோதனைசெய்துள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை செயல், ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என அதன் அண்டை நாடுகளான ஜப்பான்...

ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது – மத்திய அரசு உத்தரவு.!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் ஊரடங்கு நிலையில் மக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே மத்திய அரசு 1 மாதத்திற்கு வீடு வாடகை வாங்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவு மாணவர்கள், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த...

தமிழகத்தில் 67 பேர்க்கு கொரோனா உறுதி – எந்தெந்த மாவட்டத்தில் அதிகம்? முதல்வரின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் தற்போது N95 மாஸ்க்குகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். எந்தெந்த மாவட்டத்தில் அதிகம்?? தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் அதிகமாக ஈரோட்டில் 10 பேர்க்கு (மொத்தம் 24) புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ...

கொரோனாவுக்கு மே 29 இல் கிளைமாக்ஸ் – இந்திய சிறுவனின் ஜோதிட கணிப்பு.!

நாடெங்கிலும் கொரோனா பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கொரோனா நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே உள்ளது. இந்த கொரோனாவை பற்றி கடந்த ஆகஸ்ட் மாதமே கணித்திருக்கிறார் ஒரு இந்திய சிறுவன், அவரது பெயர் அபிக்யா ஆனந்த். உலகத்தில் புதிய...
- Advertisement -

Latest News

சென்னையில் 23 மின்சார ரயில்கள் ரத்து., இன்றும், நாளையும்., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

சமீபகாலமாக சென்னையில் வார இறுதி தோறும் புறநகர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், பல்வேறு மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில்,...
- Advertisement -