Wednesday, June 26, 2024

மாநிலம்

சிகிச்சை கட்டணம் வழங்காததால் முதியவர் கைகால்களை கட்டி வைத்த மருத்துவமனை..!

மத்திய பிரதேசத்தில் சிகிச்சை கட்டணம் அளிக்காததால் வயதான முதியவர் ஒருவரை மருத்துவமனையில் கட்டிபோட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 வயதான லக்ஷ்மி நாராயண், வயிற்று வலி காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக ஷாஜாபூர் பகுதியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளார். டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் முதியவர் ஆரம்பத்தில்...

தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,458 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆறுதல்...

100 நாள் வேலைத்திட்டத்தை நாடும் பட்டதாரிகள் – உ.பி.,யில் கடும் வேலையில்லா திண்டாட்டம்..!

அதிக அளவு இளைஞர்களை கொண்ட நம் நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக உத்தரபிரதேச பட்டதாரிகள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்க்க விண்ணப்பித்து இருந்தது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது புலம் பெயர் தொழிலாளர்கள் திண்டாட்டம் இளைஞர்களை அதிகமாக கொண்டு உள்ள நம் நாட்டில் பல இடங்களில் வெள்ளி பார்க்கின்றனர். அதிலும்...

ஊரடங்கில் இருந்து ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை – குழந்தைகளைக் காக்கும் பணியில் தம்பிதுரை..!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருகிறார் டயாலிசிஸ் டெக்னிசீயன் தம்பிதுரை. இவரை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் விஜயபாஸ்கர் இவருக்கு நேரில் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தம்பி துறை தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மானியதஅல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பிதுரை, சென்னை...

தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்த மாநில முதல்வர்..!

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு: இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆம்ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெறுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள்...

ஒரு நாளைக்கு ரூ.15,000 – தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் நிர்ணயம் செய்த அரசு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தனியார் மருத்துவமனைகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளிவந்த புகார்கள் காரணமாக அரசு சார்பில் சிகிச்சை கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு ரூ. 15,000 தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. அரசு சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் பொழுதும் சில...

தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம் – இன்று மட்டும் 1,438 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கடந்த 2 வார காலமாக கொரோனா பாதிப்பு உச்சத்தை நெருங்கி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை...

கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் – 4.7 ரிக்டர் அளவாக பதிவு..!

இன்று காலையில் கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் எந்த பொருள் சேதகமும் உயிர் சேதமும் ஏற்படவில்லை குறைந்த ரிக்டர் அளவிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் இன்று காலை 7 மணி அளவில் கர்நாடகாவில் ஹம்பி மாவட்டத்தில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கர்நாடகாவில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவுக்கு மட்டுமே நிலா நடுக்கம்...

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு..!

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. உலக பணக்கார நாடுகளே இதனால் ஸ்தம்பித்து போய் உள்ளன. இதற்கான அணைத்து மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகள் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் காப்பீடு திட்டம் முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசு...

தமிழகம் முழுவதும் டாக்டர்கள் & செவிலியர்கள் போராட்டம் – 7 அம்ச கோரிக்கைகள்..!

தமிழகம் முழுவதும் நாளை 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு சங்கம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. டாக்டர்கள் போராட்டம்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் புதிதாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி ஓய்வு பெற...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூன் 26) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய...
- Advertisement -