Monday, June 17, 2024

மாநிலம்

சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்க்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக சுகாதாரத்துறை இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தமிழகத்தில் கொரோனா முதன்முதலில் மார்ச் 7 கண்டறிய பட்டது. அதனை தொடர்ந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது....

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் ரத்து – மாநில அரசின் முடிவால் மாணவர்கள் குஷி..!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள் தற்போது இறுதியாண்டில் இருக்கும் மாணவர்களுக்கு எந்த விதமான தேர்வுகளும் நடத்தாது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். தேர்வுகள் ரத்து: இந்தியாவில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் முந்தைய செமஸ்டர் மற்றும் கல்வியாண்டின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு இறுதி ஆண்டு மாணவர்களை ஊக்குவிப்பதைத் தவிர வேறு...

தமிழகத்தில் ஜூன் 1 முதல் சிறப்பு பயணியர் ரயில்கள் – முன்பதிவு தொடங்கியது..!

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் 2 நாட்களில் முடிவடைய உள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ரயில் முன்பதிவு கோவை-மயிலாடுதுறை, கோவை-காட்பாடி வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களுக்கு ஈரோட்டில் முன்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனாவின்...

சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவர் குழு பரிந்துரை..!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கலாம் எனவும் பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை அறிவிக்கலாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை வழங்கி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் நிபுணர் குழுவின் பிரதிநிதியான, ஐசிஎம்ஆர் விஞ்ஞானியும்...

உ.பி மருத்துவமனை எங்களை விலங்குகளை போல் நடத்துகின்றனர் – கொரோனா நோயாளிகள் போராட்டம்..!

தற்போது உள்ள கொரோனா பாதிப்பில் நாடெங்கிலும் ஊரடங்கு ஊரடங்கு பிறப்பித்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் பல மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து தற்போது உ.பி மருத்துவமனையில் தங்களுக்கு உணவு தண்ணீர் எதுவும் வழங்குவதில்லை என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உ.பி மருத்துவமனை உத்திர பிரதேச மாநிலத்தின் பிரயாகராஜ் மாவட்டத்தில்...

கேரளாவின் ஆன்லைன் மதுபான விற்பனை செயலி (BevQ) – ஒரே நாளில் 1 லட்சம் பேர் பதிவிறக்கம்..!

கேரளாவில் மீண்டும் மதுபான விற்பனையை தொடங்க முடிவு செய்யப்பட்டு அதற்கென பிரத்யேக செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. BevQ (கேரள மாநில பானங்கள் கார்ப்பரேஷன்) என்ற இந்த செயலி வெளியான முதல் நாளிலேயே 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆன்லைன் மதுபான விற்பனை: இந்தியாவில் பல மாநிலங்களில் கடைகளின் மூலம் நேரடியாக மதுபான விற்பனை தொடங்கி...

பெட்ரோல் & டீசலுக்கு கொரோனா வரி விதிப்பு – மாநில அரசின் முடிவால் மக்கள் அதிர்ச்சி..!

புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் கொரோனா வரி விதிக்கப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கொரோனா வரி விதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மாநில அரசுகளுக்கு வரி வசூல் இன்றி பெருமளவு பொருளாதார...

‘தெலுங்கானாவில் ஒரு சுஜித்’ – ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு..!

தெலுங்கானா மாநிலத்தில் சங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுவன் உயிர் இழந்தான். சாய் வர்தன் தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் பாதான்சேருவை சேர்ந்தவர் மங்கலி கோவர்தன். இவரது மனைவி நவீனா. இவர்களது...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் 29ம் தேதி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கொரோனா...

ஜூன் 1 முதல் கோவில்கள் திறப்பு – மாநில அரசு உத்தரவு..!

நாடெங்கிலும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 4 வது கட்ட உரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கி இருந்தது. எனவே கர்நாடக மாநிலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வுகள் ஊரடங்கின்...
- Advertisement -

Latest News

திருப்பதி செல்லும் பக்தர்களே., 2024 செப்டம்பர் மாதத்திற்கான முன்பதிவு., இந்த தேதியில் தான்? தேவஸ்தானம் அறிவிப்பு!!!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனுதினமும் பக்தர்கள் கூட்டம் இருந்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் கூட்ட நெரிசலில் அவதியுறாமல்...
- Advertisement -