Saturday, June 29, 2024

மாநிலம்

சென்னையில் நிலவும் கேன் குடிநீர் தட்டுப்பாடு – போராட்டத்தால் ஒரு கேன் இவ்வளவு ரூபாயா..?

கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஒரு கேன் குடிநீரின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்களும், நிறுவனங்களும் பெரிய சிரமத்தில் உள்ளனர். 400 நிறுவனங்களுக்கு சீல்..! சட்டவிரோதமாக விவசாய நிலங்களில் இருந்து குடிநீர் திருடி விற்கும் நிறுவனங்களுக்கு அரசு சீல்...

கொரோனா வைரஸ் இல்லைனு நிரூபிக்க ‘சிக்கன் லெக் பீசை’ மேடையில் ஒரு கைபார்த்த அமைச்சர்கள்..!

கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலம் பரவுவதாக பரவிய வதந்தியால் கோழிக்கறி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்வதற்காக தெலுங்கானாவை சேர்ந்த அமைச்சர்கள் மேடையில் பொரிச்ச கோழியை ருசித்து அதில் எந்த தீங்கும் இல்லை என மக்களுக்கு விளக்கினர். வாட்ஸ்ஆப் வதந்தி..! சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் கோழி மூலம் பரவுவதாக வாட்ஸ்ஆப்பில் ஒரு...

கொரோனா வைரஸினால் வேலையிழந்த 1 லட்சம் தமிழக தொழிலாளர்கள்..! அதிர்ச்சியளிக்கும் செய்தி..!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய் நார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி..! உலகில் சீனா, அமெரிக்கா, தென்கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி...

சிக்கன் கடனுக்கு தராததால், வாட்ஸ்ஆப்பில் கொரோனா வதந்தி கிளப்பி வியாபாரத்தை காலிபண்ணிய சிறுவன்..!

கறிக்கடையில் கடனுக்கு சிக்கன் தராததால் அதில் கொரோனா வைரஸ் உள்ளதாக வாட்ஸ்ஆப்பில் பொய்யான தகவல்களை ஷேர் செய்து கோழிக்கறி வியாபாரத்தை காலிபண்ணிய 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் பாதிப்பா..? கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 2700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். உலகமெங்கும் 47 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு...

‘பார்க்கிங்’ பணிக்காக படையெடுத்த இன்ஜினியரிங் பட்டதாரிகள் – வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சம்…!

சென்னையில் பார்க்கிங் உதவியாளர் பணிக்காக இன்ஜினியரிங் பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்து இருப்பது தமிழகத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை தெளிவாக காட்டுகிறது. 70% இன்ஜினியரிங் பட்டதாரிகள்..! சென்னை மாநகரத்தில் டிஜிட்டல் முறையில் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்பட முக்கியமான பகுதிகளில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும், மொபைல் ஆப் மூலம் வாகன ஓட்டிகள் தங்களுக்கு பார்க்கிங்கில் இடம் உள்ளதா என...

டெல்லி CAA போராட்ட கலவரத்தில் 32 பேர் உயிரிழப்பு – ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!

டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இரு பிரிவினர் மோதல்..! டெல்லியில் CAA க்கு ஆதரவாக போராடியவர்களுக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களுக்கும்...

இன்று மாலை 6 மணி முதல் கேன் குடிநீர் கிடைக்காது – வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு..!

சென்னையில் வீடுகள் மற்றும் அலுவலக குடிநீருக்கு முக்கிய மூலதனமாக இருக்கும் கேன் மினரல் வாட்டர் சப்ளை செய்யும் தொழிலாளர்கள் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர். என்ன காரணம்..? கேன் மினரல் வாட்டர் பொதுவாக விவசாய நிலங்களில் போர் அமைத்து அதன் மூலம் பெறப்படுகிறது. ...

‘கொலைநகரமான தலைநகரம்’ – டெல்லி CAA போராட்ட வன்முறையில் 28 பேர் உயிரிழப்பு

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறையில் காயமடைந்து இது வரை 28 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 200 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. கல் வீச்சு.., தீ வைப்பு..! டெல்லியின் பட இடங்களில் கடந்த 2 மாதங்களாக...

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 68 லட்சம் பேர் – ஒருநாள் விடியும் என நம்பிக்கை..!

தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் எண்ணிக்கை 68 லட்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 58 வயதைக் கடந்தும் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 3 வருடத்திற்கு ஒருமுறை..! தமிழகத்தில் 10, 12 மற்றும் கல்லூரி பட்டப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து...
- Advertisement -

Latest News

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...
- Advertisement -