Friday, May 17, 2024

மருத்துவம்

வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் – உஷாரா இருந்துக்கோங்க மக்களே!!

உடலில் வைட்டமின் குறைபாடு தற்போதைய உலகில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.இதனால் உடலில் பல நோய்கள் ஏற்படுகிறது. வைட்டமின் குறைபாடு காட்டும் அறிகுறிகள்: நம் உடலில் ஏற்படும் ஒரு சில அறிகுறிகளை வைத்தே வைட்டமின் குறைபாட்டை நாம் அறியலாம்.வைட்டமின் குறைபாடு காட்டும் அறிகுறிகள் நம் உடலில் சில அறிகுறிகளை காட்டும், இப்பொது அதன் தீர்வுகளைக் காண்போம். கால்சியம் உடலின் எலும்பு...

வீடியோ கால் மூலம் “பேபி டெலிவரி” – கர்நாடக பெண்கள் அசத்தல்!!

தமிழ் படம் " நண்பன்" பட பாணியில் வீடியோ கால் மூலம் பெண் மருத்துவர் ஒருவர் பிரசவம் பார்த்து, குழந்தை பிறக்க வழிவகை செய்துள்ளது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று உள்ளது. பிரசவ வலி: வாசவி என்பவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹனகல் நகர் கிட்டூர் சென்னம்மா தெருவில் வசித்து வந்துள்ளார். தனது கடைசி மாத கர்ப்பகாலத்தில்...

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கான உதவிக்குறிப்புகள்

உங்கள் குழந்தை வருவதற்கு முன்பு அந்த ஒன்பது மாதங்களும் ஆரோக்கியமாக இருக்க பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த இந்த எளிய கர்ப்ப உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும் 1.கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமாக இருத்தல் : நீங்கள் கருதரித்தோ அல்லது கருத்தரிப்பதை பற்றி எண்ணமோ கொண்டிருந்தால் உங்களையும் குழந்தையையும் கவனித்துக்கொள்ள நீங்கள் புகைபிடிக்கவோ அல்லது புகைபிடிப்பவரின் அருகேயே போகவேண்டாம். மது அருந்த வேண்டாம்....

கொரோனாவால் பொதுசெயலாளர் மரணம்!! அதிர்ச்சியில் புதுச்சேரி!!

முன்னாள் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும் அகில இந்திய N.R காங்கிரசின் பொதுசெயலாளருமான V.பாலன் கொரோனா தொற்று காரணமாக நேற்று இறந்தார். உடல்நிலை மோசம் 68 வயதான தலைவர் கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தெரியுமா உங்களுக்கு ⇏⇏⇏மஹிந்திரா ஊழியர்களுக்கு மகிழ்ச்சி!! மேலும் சில...

நம்ம நாட்டுக்கு என்னதான் ஆச்சு!!! பாதிப்பு- 15 லட்சம்!! உயிர்ப்பலி – 33 ஆயிரம்!!

இந்தியாவில் 15 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!! 33 ஆயிரத்தை தாண்டியது உயிர்ப்பலி!! இந்தியாவில் கொரோனா தினம் தினம் கட்டுக்குள் அடங்காமல் பரவி வரும் கொரோனாவினால் 9,52,743 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 33,425 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,703 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த...

யோகா முத்திரைகளும்- பயன்களும் !!

இன்னைக்கு இருக்குற இக்கட்டான சூழல்ல நமக்கு ஒரு அவசரம்னா மருத்துவமனைக்கு செல்றதுக்கு கூட பயம்தாங்க இருக்கு.. எப்போ பரவும் எப்படி பரவும்னு சொல்லமுடியாத அளவுல பரவுது இந்த கொரோனா. அப்போ நாம எப்படிதா நம்மல பாதுகாப்பது ??? அதற்காகத்தான் நாம் இன்றைக்கு யோகா முத்திரைகளைப் பார்க்க போகிறோம் யோகா!! நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச...

 வந்தாச்சு ஸ்மார்ட் ஹெல்மெட் – இனி செம ஸ்பீடாக கொரோனா பரிசோதனை..!!

கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகளை எளிமையாகவும் , வேகமாககவும் பரிசோதனை செய்வதற்கு புதிய ஸ்மார்ட் ஹெல்மெட்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மும்பை முதலிடம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா மாநிலம். அதுலயும் மும்பைலதான் அதிகபட்ச பாதிப்பு காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மும்பையில் 1,05,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இறப்பு எண்ணிக்கையை...

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி – இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

அஸ்ட்ராஜெனெகாவின் சோதனை தடுப்பூசி அநேகமாக உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் மிகவும் முன்னேறியது. ஆஸ்ட்ராஜெனெகாவுக்கு உரிமம் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சாத்தியமான COVID-19 தடுப்பூசியின் ஆரம்ப சோதனைகள் குறித்த நேர்மறையான செய்திகள் இன்று வெளியாகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: COVID-19 க்கு எதிராக பாதுகாக்க முடியுமா என்பதை மதிப்பிடுவதற்கான...

மருந்தகங்களில் பாரசிட்டமால் மாத்திரைகள் வாங்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவையா..?- தமிழக அரசு விளக்கம்..!

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பாராசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வழங்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விளக்கம் அளித்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..! வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசோதனையை தவிர்க்க உடல் வெப்ப நிலையை குறைத்துக்காட்ட பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியானது....

கொரோனா தடுப்பூசி தயார் – முதல் முறையாக மனித பரிசோதனையில் வெற்றி பெற்ற ரஷ்யா!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ​​ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனர் வாடிம் தாராசோவ் ஸ்பூட்னிக் இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார். கொரோனா தடுப்பூசி: உலகளாவிய COVID-19 தொற்றுகள் 12,681,472...
- Advertisement -

Latest News

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பாமாயில் & துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கலா? அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பல்வேறு ரேஷன் கடைகளிலும்...
- Advertisement -