Monday, May 6, 2024

உலகம்

பப்புவா நியூ கினியா தீவில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை..!

பப்புவா நியூ கினியா தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான நிலநடுக்கம்..! இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வாழும் மக்கள்...

நாசாவுடன் கைகோர்க்கிறது போயிங் – அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்..!!

ஒப்பந்தத்தின் படி அடுத்த 4 ஆண்டுகளுக்கு அதாவது 2024 வரை பொறியியல் உதவி  சேவைகள், வளங்கள் மற்றும் பணிக்கு ஆட்கள் என சர்வதேச விண்வெளி நிலையத்தின் பல்வேறு பணிகளுக்கு கையெழுத்திடபட்டுள்ளது போயிங் - ISS கூட்டு:  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு NASA-ம் போயிங்-ம், 1993 - ல் இருந்து முக்கிய பங்குதாரர்கள். தற்போது தொடர்ந்து இன்னும் 4...

மறைந்தார் நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி!!

நெல்சன் மண்டேலா அவர்களின் மகளான ஜிண்ட்ஸி மண்டேலா நேற்று அதிகாலை ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் இறந்ததாக மாநில தொலைக்காட்சி தென்னாப்பிரிக்க ஒலிபரப்புக் கழகம் தெரிவித்துள்ளது. ஜிண்ட்ஸி மண்டேலா: தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்பு தலைவர்களான நெல்சன் மண்டேலா மற்றும் வின்னி மடிகிசெலா-மண்டேலா ஆகியோரின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா 59 வயதில் இறந்துள்ளார். சீனாவில் கனமழை – வெள்ளப் பெருக்கால் மக்கள் அவதி..! 1985...

சீனாவில் கனமழை – வெள்ளப் பெருக்கால் மக்கள் அவதி..!

சீனாவில் 27 மாகாணங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கால் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். சீனாவில் கனமழை..! சீனாவில் ஜூன் மாதம் முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சீனாவில் உள்ள 433 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றில் 107 ஆறுகளில் அபாய அளவை தாண்டி நீர்...

அடுத்த 5 ஆண்டுகளில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகள் அதிகரிக்கும் – அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு!!

சுகாதார தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள மலேரியா இறப்புகள் 2000 ஆம் ஆண்டிலிருந்து பாதியாகக் குறைந்துவிட்டன, ஆனால் கொசுக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் சிகிச்சைக்கு எதிர்ப்பைப் பெறுவதால் முன்னேற்றம் அடைந்து உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகள் அதிகரிக்கும்...

‘ரியல் அயோத்தி’ இங்கே, ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல’ – நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி சர்ச்சைப் பேச்சு!!

நேபாள பிரதமர் கே.பி சர்மா ஓலி, 'உண்மையான அயோத்தி' நேபாளத்தில் உள்ளது. மேலும் கடவுள் ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல என பேசியுள்ளார். இவரது இந்த கருத்து பெரும் அதிர்ச்சியையும், இந்தியர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தியா - நேபாளம்: லிபுலேக்-கலபானி பகுதியில் இந்திய நிலப்பரப்பைக் கோரிய பின்னர், நேபாள பிரதமர் கே.பி. சர்மா...

கொரோனா தடுப்பூசி தயார் – முதல் முறையாக மனித பரிசோதனையில் வெற்றி பெற்ற ரஷ்யா!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ​​ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனர் வாடிம் தாராசோவ் ஸ்பூட்னிக் இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார். கொரோனா தடுப்பூசி: உலகளாவிய COVID-19 தொற்றுகள் 12,681,472...

சூரத்தில் வைரக்கற்கள் பதித்த மாஸ்க் – விலை எவ்ளோன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சூரத்தில் நகைக்கடை ஒன்றில் வைரக்கற்கள் பதித்த மாஸ்க் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வைரக்கல் பதித்த முகக்கவசம்..! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், மாஸ்க் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றனர். மாஸ்க் அணிவது அத்யாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படியான மாஸ்க்கிலும் பல வித மாடல்கள் வந்துவிட்டன....

சீனாவின் குய்சொ-11 ராக்கெட் – விண்ணில் ஏவப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் நடுவானில் வெடித்துச் சிதறியது..!

சீனாவின் அதி நவீன ராக்கெட்டான குய்சொ 11 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட ஒரு சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. சீனா முயற்சி தோல்வி..! சீனாவின் வெற்றிகரமான ராக்கெட் குய்சோ-1ஏ இதை மேம்படுத்தி அதி நவீன தொழில் நுட்பத்தில் புதிய ராக்கெட் தயாரிக்கப்பட்டது சீனா. இதற்கு குய்சோ 11 என்று பெயர் சூட்டப்பட்ட்டது. சென்டி ஸ்பேஸ் 1 எஸ்...

உலக மக்கள்தொகை தினம் 2020 – உலகின் 43% மக்கள்தொகையை கொண்டுள்ள 5 நாடுகள்!!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 உலக மக்கள் தொகை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் வளர்ந்து வரும் மக்கள் தொகை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். இன்று, இதுபோன்ற 5 நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். உலக மக்கள்தொகை தினம்: மக்கள் தொகை உலகிலேயே அதிகமாக கொண்ட 5 நாடுகள் இவை. மேலும் இந்த...
- Advertisement -

Latest News

IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா மும்பை?? SRH அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

IPL தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 55 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்...
- Advertisement -