Monday, May 6, 2024

உலகம்

பெண்கள் முன் கதறி அழுத்த வடகொரிய அதிபர்.., இது தான் விஷயமா.., வெளியான புகைப்படம்!!!

வடகொரியா நாட்டின் அதிபராக கிம்ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். இவர் இப்போது பியாக்யாங்கில் நடந்த மகளிர் மாநாட்டில் கதறி அழுத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வடகொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து கொண்டே வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். மேலும்...

உயிரை குடிக்கும் மதுபானங்களுக்கு வரி அதிகரிக்க வேண்டும்.., உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்!!

இன்றைய காலகட்டத்தில் மதுவால் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கு மேலான மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதாலும் மக்களின் இறப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் இது மாதிரியான ஆரோக்கியமற்ற பொருட்களின் சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவாக இருந்து வருகிறது. இந்நிலையில் உலக...

இடிந்து விழும் நிலையில் ஆயிரம் வருட கோபுரம்.., அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்!!!

இத்தாலியின் போலோக்னா நகரின் முக்கிய அடையாளமாக திகழும் இரு மிக பெரிய கோபுரங்கள் அருகருகே உள்ளன. கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் பழமையான இந்த கோபுரத்தை காண பல்வேறு நாடுகளில் சுற்றலா பயணிகள் படையெடுப்பது வழக்கம். மேலும் இதில் சற்று உயரமான கோபுரம் அசினெல்லி என்றும், உயரம் குறைவானது கரிசெண்டா என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்படி வரலாற்று...

இனி இந்தியர்களுக்கு இந்த நாட்டுக்கு செல்ல விசா தேவையில்லை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சுற்றுலா அமைச்சகம்!!

உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தங்களது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து நாட்டின் வளர்ச்சியை பெறுக்கும் நோக்கில், மலேசியா அரசானது இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, டிசம்பர் 1ஆம் தேதி முதல் வணிகம்...

பணத்தை வாங்கி இறந்த சிறுமிக்கு கல்யாணம் செய்து வைத்த பெற்றோர்.., நடந்தது என்ன? வெளியான திகில் பின்னணி!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் வினோதமான சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த சன் என்பவரின் மகள் தான் சியாடன்(16). சன்னுக்கு மூன்று பிள்ளைகள் இருந்ததால் குடும்பத்தை சரியாக பார்த்து கொள்ள...

இனி பெண்கள் 8 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்.., ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வலியுறுத்தல்

ரஷ்யாவில் கிட்டத்தட்ட 1990 ஆண்டுகளில் இருந்து மக்கள் தொகை பெருக்கம் குறைந்தே காணப்படுகிறது. இதனால் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்  பெண்களுக்கு ஒரு விஷயத்தை வலியுறுத்தியுள்ளார். அதாவது கடந்த வருடம் நடைபெற்ற உக்ரைன் போரில் ரஷ்யாவில் கிட்டத்தட்ட 300,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி இனிமேல் வரப்போகும் காலங்களில்...

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம்., காசா மக்கள் கண்ணீர் மல்க பேச்சு!!!

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரிடையே நடைபெற்று வரும் போர் காரணமாக காசா பகுதி மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பின்னர் கடந்த 7 தினங்களாக இரு தரப்பினரும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டு. தாங்கள் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளை விடுவித்து இருந்தனர். இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் போர்...

வாலிபருடன் டான்ஸ் ஆடிய 18 வயது பெண் ., ஆட்டம் அடங்குவதற்குள் அடக்கம் செய்த குடும்பத்தினர்.., என்ன நடந்தது?

பொதுவாக பாகிஸ்தான் பெண்களுக்கு அந்த அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  இப்படி இருக்கையில் பாகிஸ்தானை சேர்ந்த 18 வயது பெண் இளைஞர்களுடன்  இணைந்து ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த பிரச்சனை ஊர் பஞ்சாயத்தாரிடம் கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து  அந்த பெண்ணை அவரது குடும்பத்தினரே கொலை செய்து...

ஊழியர்களுக்கான ஊதிய சதவீதம் அதிரடி உயர்வு…, வெளியான முக்கிய தகவல்!!

ஒவ்வொரு நாட்டிலும் நிலவும், பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சி, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டே அந்த நாட்டின் வளர்ச்சி விதம் கணக்கிடப்படுகிறது. மேலும், இதனை பொறுத்து தான் நாட்டின் வேலைவாய்ப்பும், சம்பள உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில வருடங்களாக கொரோனா பாதிப்பால் வணிகங்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்தது. இதனால், ஊழியர்களுக்கு...

சுற்றுலா பயணிகளே.., டிசம்பர் 1 முதல் மலேசியா செல்ல இது தேவை இல்லை – பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

மலேசியாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இனி விசா இல்லாமல் மலேசியாவுக்கு...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -