Thursday, May 16, 2024

உலகம்

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பிற நாடுகளுக்குள் நுழைய தடையா?? – காரணம் இதோ!!!

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் அந்நாட்டிற்குள் நுழைய தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக லைவ் ஹிந்துஸ்தான் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! தற்போது இந்திய பயணிகளுக்கு தங்கள் நாடுகளில் நுழைய அனுமதித்த நாடுகள், வரும் காலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அந்தந்த நாடுகளின் சுகாதார...

பச்சை பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பிரிட்டன் புதிய அணுகுமுறை!!!

கோவிட்-19 தொற்று பரவல் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து பயணிகள் வர பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது.  ஆனால், அந்த நாடுகளில் தங்கியிருக்கும் பிரிட்டன், மற்றும் பிரிட்டன் குடியுரிமை உள்ளவர்கள் மட்டும் பிரிட்டனுக்கு வரலாம். அவ்வாறு வருபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டலில் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ENEWZ  WHATSAPP GROUP இல்...

மாநிலங்களுக்கு கூடுதலாக 23,680 ஆம்போடெரிசின் குப்பிகள்  ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் சதானந்தகவுடா!!!

கருப்பு பூஞ்சை தொற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஆம்போடெரிசின்-பி மருந்து கூடுதலாக 23,680 குப்பிகளை இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்தியாவில் கருப்பு பூஞ்சை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில்...

தடையை நீடித்தது கனடா – இந்திய விமானங்களுக்கு ஜூன் 21 வரை அனுமதி இல்லை!!!

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், இந்திய விமானங்களுக்கான தடையை கனடா அரசு இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துள்ளது. எனவே தற்போது ஜூன் 21 ஆம் தேதி வரை இந்திய விமானங்கள் கனடாவிற்கு செல்ல அனுமதி இல்லை. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கனடாவின் போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா, நேற்று...

நேற்று ஒரு நாளில் 10 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி – அரசு பெருமிதம்!!

உலக நாடுகள் அனைத்திலும் தற்போது கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் மக்களை பாதித்து வரும் நிலையில் தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா வைரஸ்: கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீன நாட்டில் முதன்முதலாக கண்டறியப்பட்டு வந்தது கொரோனா வைரஸ் தொற்று. அங்கு இருந்து பரவ தொடங்கிய இந்த வகை...

மெக்சிகோ எழுத்தாளர் சர்வதேச டப்ளின் இலக்கிய விருதை வென்றுள்ளார்!!!

மெக்ஸிகோவை சேர்ந்த எழுத்தாளர் வலேரியா லூயிசெல்லி 2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச டப்ளின் இலக்கிய விருதை பெற்றுள்ளார். இந்த விருதை அவரின் 'லாஸ்ட் சில்ட்ரன் ஆர்ச்சிவ்' (Lost Children Archive) என்ற நாவலுக்காக பெற்றுள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! சர்வதேச டப்ளின் இலக்கிய விருது ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது...

சீன பணக்காரரை முந்திய கவுதம் அதானி..!!! சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா??

இந்தியாவே கொரோனா இரண்டாம் அலையால் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த கவுதம் அதானி ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் கவுதம் அதானி. இவர் ரியல் எஸ்டேட் அதிபர், கட்டுமானத்துறையின் ஜாம்பவான்...

உடலில் தேனீக்களை கொட்டி போட்டோஷூட் நடத்திய ஏஞ்சலினா ஜோலி – இதான் காரணமாம்!!! 

நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகை நடத்திய போட்டோஷூட்டில் ஹாலிவுட் நடிகையும் இயக்குனருமான ஏஞ்சலினா ஜோலி தன் உடலில் நூற்றுக்கணக்கான தேனீக்களை கொட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! ஹாலிவுட்டின் பிரபல நடிகையாக அறியப்படுபவர் ஏஞ்சலினா ஜோலி. உலகிலேயே அதிக சம்பளம் பெறும்...

கொரோனா எதிரொலி – இந்திய பயணிகளுக்கு சூடான் தடை!!!

இந்தியவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் உலகில் பல நாடுகள் இந்திய பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. சமீபமாக சூடான் அரசு இந்திய பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்தியாவிலிருந்து கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்கு பரவிவிடக்கூடாது என்பதற்காக பல நாடுகளும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து...

கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் லேட்டா போட்டா நல்லது தானாம் – ஆராய்ச்சியின் முடிவில் நிரூபணம்!!!

கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்த தாமதமானால் முதல் டோஸால் உடலில் உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகள் எண்ணிக்கை 20% லிருந்து 300% வரை அதிகரிப்பது தற்போது நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்படும் போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்கொண்டு கொரோனா...
- Advertisement -

Latest News

IPL 2024: ராஜஸ்தான் அதிர்ச்சி தோல்வி.. புதிய சாதனை படைத்த ரியான் பராக்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 65 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்...
- Advertisement -