Sunday, May 12, 2024

குற்றம்

டெல்லியின் ‘செக்ஸ் ராக்கெட்’ சோனு பஞ்சாபனுக்கு 24 ஆண்டுகள் சிறை!!

உள்ளூர் டான் மற்றும் டெல்லியின் பரபரப்பான செக்ஸ் ராக்கெட் என அழைக்கப்படும் கீதா அரோரா (அல்லது) சோனு பஞ்சாபன் என்கிற பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தால் 24 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். யார் இந்த சோனு பஞ்சாபன்? இவருக்கு ஏன் செக்ஸ் ராக்கெட் என பெயர் வந்தது? இந்த...

சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி மர்ம கொலை – இருவர் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கல்விளை எனும் கிராமத்தில் விளையாடச் சென்ற 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் தேடிய பொழுது அங்குள்ள காட்டுப்பகுதி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். 7 வயது சிறுமி கொலை: கல்விளை...

உ.பி என்கவுண்டர் சம்பவம் – 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ‘கேங்க்ஸ்டர் விகாஸ் துபே’ கைது!!

உத்தரபிரதேசத்தில் தனித்தனியான மோதல்களில் அவரின் உதவியாளர்கள் இருவர் கொல்லப்பட்ட அதே நேரத்தில் கேங்க்ஸ்டர் விகாஸ் துபே உஜ்ஜைனியில் சிக்கினார். கேங்க்ஸ்டர் விகாஸ் துபே: கடந்த வாரம் எட்டு போலீஸ்காரர்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட உத்தரபிரதேச கும்பல் விகாஸ் துபே, மத்திய மாநிலத்தில் மூன்று மாநிலங்களில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கிட்டத்தட்ட ஒரு வார கால துரத்தலுக்குப் பின்னர் கைது...

கான்பூர் துப்பாக்கிச் சூட்டின் பின்னணி – ரவுடி விகாஸ் துபே மீது 60 கொலை வழக்குகள்!!

உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை விகாஸ் துபே கைது செய்வதற்கான நடவடிக்கையின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு உட்பட 8 போலீசார் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். ரவுடி விகாஸ் துபே: கான்பூர் மாவட்டத்தில் கிராமவாசி ராகுல் திவாரி சமீபத்தில் விகாஸ் துபே மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து போலீசார் குழு...

3 ஆண்டுகளில் 160 மாணவிகளின் அந்தரங்க வீடியோக்கள் எடுத்த காமக்கொடூர ஆசிரியர் கைது..!

ஒரு ஆசிரியர் மூன்று வருடங்களுக்கும் மேலாக அவர் கற்பித்த பள்ளியில் 160 க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்களை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தரங்க வீடியோ: 47 வயதான அந்த நபர் மீது செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) ஒரு பெண்ணை அவமதித்ததாக ஆறு குற்றச்சாட்டுகள் மற்றும் ஆபாசமான...

சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு – நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்..!

கோவில்பட்டியில் விசாரணைக்கு ஆக அழைத்துச் செல்லப்பட்டு சிறைச்சாலையில் தந்தை, மகன் என இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். சிறையில் உயிரிழப்பு: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடைகள் திறக்கும் நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும்...

உடுமலை சங்கர் ஆணவக்கொலை – கவுசல்யாவின் தந்தை விடுவிப்பு!!

உடுமலை சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் 5 பேருக்கு விதிக்கப்பட்டு இருந்த மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது. வழக்கின் பின்னணி: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் கவுசல்யா என்கிற பெண்ணை காதலித்து திருமணம்...

முகக்கவசம் அணியாத 76 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு – காவல்துறை அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வரும் வாகன ஓட்டிகள் மற்றும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராதம்: தமிழகத்தில் ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாகி உள்ளது. மேலும் மக்களின் ஒத்துழைப்பின்மையும், அலட்சியமும் கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய...

ESI மருத்துவமனை ரூ. 150 கோடி ஊழல் – தெலுங்கு தேசம் எம்எல்ஏ கைது..!

ஆந்திர மாநிலத்தில் ESI மருத்துவமனைக்கு மருந்துகள் வாங்குவதில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டு உள்ளார். 150 கோடி ஊழல்: இ.எஸ்.ஐ கார்ப்பரேஷனில் ரூ .150 கோடி மோசடி தொடர்பாக தெலுங்கு தேசம் சட்டமன்றக் கட்சியின் துணைத் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான கே.அச்சன்னாய்டுவை மாநில...

பலாப்பழத்தில் வெடிவைத்து பசு மாடுகள் கொலை – கர்நாடகாவில் கொடூரம்..!

கர்நாடகா மாநிலத்தில் தனது வயலில் வேறொருவரின் பசு மாடுகள் மேய்ந்த காரணத்திற்காக, நிலத்தின் உரிமையாளர் பலாப்பழத்தில் வெடி வைத்து அந்த பசுக்களுக்கு கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பசு மாடுகள் கொலை: கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிவைத்து கொடுத்ததில் கர்ப்பிணி யானை இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது. இது...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -