Saturday, April 27, 2024

குற்றம்

வீட்டில் சென்று கஞ்சா டெலிவரி – விற்பனையில் இது ” தினுசு” !!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், உணவு பொருட்களை வீட்டில் சென்று டெலிவரி செய்வது போல் கஞ்சாவை விற்பனைசெய்துள்ளார். கஞ்சா விற்பனை: ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வனிதா, 36. இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் சென்று உணவு வழங்கும் ஸ்விக்கி , ஸ்மோடோ நிறுவனங்கள் போல் கஞ்சாவை வீட்டில் சென்று விற்பனை...

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பேச்சு – இயக்குனர் வேலு பிரபாகரன் கைது!!

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக திரைப்பட இயக்குனர் ‘வேலு பிரபாகரன்’ கைது செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் வேலு பிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இயக்குனர் வேலு பிரபாகரன் 1989 ஆம் ஆண்டு திகில் படமான நாளைய மனிதன் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, அதன் தொடர்ச்சியாக 1990 ஆம் ஆண்டு...

நடிகர் சுஷாந்த் மரணத்தில் புதிய திருப்பம்!! காதலி மீது புகார்!!

பிரபல நடிகர் சுஷாந்த் ராஜ்புட் மரணத்தில் திடீர் திருப்புமாக அவரது முன்னால் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 5 பேர் மீது சுஷாந்தின் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார். தந்தையின் புகார் கடந்த மாதம் ஜூன் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் மும்பை பாந்திராவில் உள்ள அவரது...

முன்னாள் ஆதிமுக எம்.எல்.ஏ தலைமறைவின் காரணம் இதுதானா??

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய , முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியின் தாய் புகார் நாகர்கோவில் அடுத்த கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். சிறுமியின்...

வட கொரியாவில் முதல் ‘கொரோன பாசிட்டிவ்’

சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டி இந்த மாதத்தில் தென் கொரியாவிலிருந்து திரும்பிய ஒருவர் கோவிட் -19-இனால் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது . முதல் வழக்கு இதனால் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் அவசரகால அரசியல் கூட்டத்தை கூட்டினார் என்று மாநில ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. உறுதிசெய்யப்பட்டால், வட கொரிய அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட...

தென்காசி விவசாயி மரணம்!! வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்- வைகோ கோரிக்கை!!

விவசாயி அணைக்கரை முத்து மரணம் குறித்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும், மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். வைகோ அறிக்கை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை திரு.வைகோ வெளியிட்டுள்ளார். அதில் "தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை...

திருமணங்களுக்காக கடத்தப்படும் பெண்கள் – இந்தோனேசியாவில் சர்ச்சைக்குரிய வழக்கம்

இந்தோனேசியாவில் உள்ள சும்பா என்ற தீவில் மணப்பெண்களைக் கடத்துதல் என்ற சர்ச்சைக்குரிய வழக்கம் ஒன்று நடந்தேறி வருகிறது. அவ்வாறு ஒரு பெண் கடத்தப்படும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் கடத்தப்படுத்தல் ஒரு பெண் இரு அரசு அதிகாரிகளால், அவரது நிறுவனத் திட்டத்தின் செலவை தெரிந்து கொள்ள அழைக்க பட்டிருக்கிறார். சிறுது தயக்கத்துடன் சென்ற அப்பெண்ணிடம், நிறுவன...

கொரோனா நெருக்கடியிலும் ஓயாத பாலியல் தாக்குதல்!!

டெல்லியில் உள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் 14 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிமைப்படுத்தல் மையத்தில் பாலியல் தாக்குதல் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பலரும்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், 10,000 படுக்கைகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ரிதேஷ் தேஷ்முக்கை ஈர்த்த 75...

ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்களைத் தடை செய்ய உரிய சட்டம் வர வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!!

ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்களைத் தடை செய்ய மத்திய,மாநில அரசுகளால் உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது சீட்டு விளையாட்டும்,கைது நடவடிக்கையும் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த சிலுவை என்பவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் நண்பர்களுடன் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் மீது கூடங்குளம்...

100 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

14 வயது சிறுவன், தன் வண்டியை அகற்ற ரூ.100 லஞ்சம் கொடுக்க மறுத்ததால் முட்டை வண்டியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்தூர் குடிமை அமைப்பு அதிகாரிகள் கவிழ்த்ததாக கூறப்படுகிறது. குடிமை அமைப்பு அதிகாரிகளின் செயல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏழை, பணக்காரர் என பாராமல் அனைவரையும் கடுமையாக தாக்கியுள்ளது. இத்தகைய சமயத்தில் மத்யபிரதேசத்தை சேர்ந்த இந்தூரில், முட்டைகளை...
- Advertisement -

Latest News

T20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பஞ்சாப் அணி.. வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக அரங்கே வருகிறது. இத்தொடரின் 42 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்...
- Advertisement -