Thursday, May 16, 2024

vijay

ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் – மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

இந்திய நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் ஜூன் 26ம் தேதி ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவால் தங்களது சொந்த ஊருக்கு...

ஊரடங்கு வேண்டாமெனில் இதைப் பின்பற்றுங்கள் – மாநில முதல்வர் எச்சரிக்கை!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காவிட்டால் இன்னொரு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேண்டியிருக்கும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள...

சிபிஎஸ்இ & ஐசிஎஸ்இ தேர்வுகள் ரத்து – மத்திய அரசு அறிவிப்பு..!

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிபிஎஸ்இ & ஐசிஎஸ்சி தேர்வுகள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் ஜூலை 1 முதல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனை எதிர்த்து...

ஒரே நாளில் 12 பேர் பலி – கொரோனாவால் அலறும் மதுரை மாவட்டம்..!

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தாக்கம்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கணிசமான அளவில் பலி எண்ணிக்கையும்...

நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை!!

உலகமெங்கும் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை ஹல்வா கடையின் உரிமையாளரான ஹரிசிங் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா உறுதி: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் வாழ்க்கை அவ்வளவு தான் என்பதை கொரோனா வைரஸ் உணர்த்தி உள்ளது. இந்நிலையில்...

ஒரு வழியாக குறைந்தது தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி..!

தமிழகத்தில் தொடர்ந்து புது உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளதால் நகை வாங்கச் சென்ற பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்து பொழுது, நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனத்தை செலுத்தியதால் அதன் விலை உயர்ந்து...

இந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே வசதி (WhatsApp Payment)..!

பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப் தனது பணம் அனுப்பும் சேவையை இந்தியாவில் தொடங்குவதற்கான செயல்முறைகளில் இருப்பதாக தெரிவித்துள்ளது. "போட்டி சூழலை" பாதுகாக்கும் அடிப்படையில் பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குள் வாட்ஸ்அப் பே நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் இந்த உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. வாட்ஸ்அப் பே: மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி தரவு செயலாக்கத்தில்...

ஒரே வாரத்தில் ஒரு கோடி பேருக்கு கொரோனா தொற்று – WHO எச்சரிக்கை..!

அடுத்த ஒரே வாரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. உலகளவில் இதுவரை 4,70,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. WHO எச்சரிக்கை: WHO இன் டைரக்டர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறிய விபரங்கள் இதோ, “கோவிட் -19 இன்...

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அதிரடி உத்தரவு..!

மேற்கு வங்கம் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். இந்த ஊரடங்கின் பொழுது எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படும் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: மேற்கு வங்கத்தில் இதுவரை 15,173 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை...

மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து – தமிழக முதல்வர் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் வழங்கப்பட்டு உள்ள தளர்வுகளை கடுமையாக்குவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். தமிழக முதல்வர் அறிவிப்புகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக...

About Me

2209 POSTS
1 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img