Thursday, May 16, 2024

Saran

தமிழகத்தில் பாசன பயன்பாட்டிற்காக வைகை அணை இன்று திறப்பு.,, மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

தமிழகத்தில் பருவமழை கொட்டி தீர்த்ததால் வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதன் அடிப்படையில், தற்போது வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வைகை அணை திறப்பு: தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும், தேனி மாவட்டத்திலும் கனமழை...

இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.,,ஒரே நாளில் 22 பேர் பலி., அதிர்ச்சி அறிக்கை!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது. கொரோனா நிலவரம்: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் தொற்றால் இதுவரை 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். இதற்கிடையில்...

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் அதிர்ச்சி மறைவு.,, வீட்டிலேயே உயிர் பிரிந்த சோகம்!!

பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயாருமான கட்டமனேனி இந்திரா தேவி இன்று காலமானார். இவரின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகேஷ் பாபுவின் தாயார்: தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் ஸ்பைடர் என்ற திரைப்படத்தின் மூலம் நேரடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களையும்...

நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல் – காவல் நிலையம் அருகே நடந்த துணிகரம்! போலீஸ் வலைவீச்சு!!

சென்னையில் உள்ள நடிகர் விஷாலின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர விசாரணை: தமிழ் சினிமாவில், 2004 ஆம் ஆண்டு வெளியான "செல்லமே" படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால். இவருக்கு முதல் படமே ஹிட் அடித்தால் அடுத்து, சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம்,...

தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு.,, அமைச்சர் சிவசங்கர் அறிவுரை!!

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்ட நிலையில், இன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேசினார். கட்டண உயர்வு: தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஏதுவாக அரசு போக்குவரத்து துறை சிறப்பு பஸ்களை இயக்கினாலும், பற்றாக்குறை காரணமாக, பொதுமக்கள்...

இரண்டு மடங்காக உயர்ந்த OLA சேவை கட்டணம்.., பயணிகள் பேரதிர்ச்சி!!

ஓலா நிறுவனத்தின் ஆட்டோ மற்றும் கார் சேவைகளுக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். கட்டண உயர்வு: மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் மக்கள் பயணங்களுக்கு ஓலா ஆட்டோ, ஊபர் ஆட்டோ உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளை நம்பி உள்ளனர். இந்த சேவை பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பாக...

கொடுமையான நோயால் அவதிப்பட்ட நடிகை கனிகாவின் மகன்.,, எமோஷ்னல் பதிவு!!

சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கனிகா, தனது வாழ்க்கையில் நடந்த எமோஷ்னல் மொமெண்ட் குறித்து தற்போது பதிவிட்டுள்ளார். நடிகை கனிகா: மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த 5 ஸ்டார் திரைப்படம் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கனிகா. இந்த படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம்,கன்னடம் , தெலுங்கு என தென்னிந்திய...

தமிழக மக்களுக்கு அலர்ட்.,, நாளை இந்த பகுதிகளில் பவர் கட்.,, மின்வாரியம் அறிவிப்பு!!

தமிழகத்தில் நாளை (செப்.,28) இரண்டு மாவட்டங்களில், மின் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என அம்மாவட்ட மின்வாரிய செயற் பொறியாளர்கள் அறிவித்துள்ளனர். பவர் கட்: தமிழகத்தில் மாதந்தோறும், அனைத்து மாவட்ட துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செப்.,28) தேனி மாவட்டம் வட புதுப்பட்டியிலும், திண்டுக்கல்...

என்னது “பொன்னியின் செல்வன்” தமிழ் படம் இல்லையா? சர்ச்சையில் சிக்கிய சுஹாசினி!!

இன்னும் சில தினங்களில் திரைக்கு வர உள்ள பொன்னியின் செல்வன் தெலுங்கு மக்களின் படம் என கூறி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி. பொன்னியின் செல்வன்: சோழர்களின் வரலாற்றை கூறும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை, தனது விடா முயற்சியால் மிகவும் பிரமாண்டமாக இயக்கி உள்ளார், இயக்குனர் மணிரத்னம். இந்த படம் இரண்டு...

பொன்னியின் செல்வன் படத்துக்கே செக் வைத்த முன்னணி இயக்குனர் திரைப்படம்.., வெளியான மாஸ் அப்டேட்!!

அடுத்த வருடம் திரைக்கு வர உள்ள ஜவான் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தற்போது அதிகமான தொகையை கொடுத்து வாங்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜவான்: 2013ம் ஆண்டு வெளியான "ராஜா ராணி" படத்தை இயக்கி தமிழ் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர்...

About Me

4817 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -spot_img