Monday, May 20, 2024

Nagaraj

தமிழக மக்களே அலர்ட்., இந்த மாவட்டங்களில் வீரியமெடுக்கும் டெங்கு காய்ச்சல்., சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால்தான் என்னவோ? டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில்...

இறந்த பெண்ணுக்கு இறந்து போன மாப்பிள்ளை தேவை., இப்படியும் ஒரு சடங்கா? கர்நாடகாவில் பரபரப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் நீண்டகாலமாக திருமணமாகாமல் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு மேட்ரிமோனி, செய்தித்தாள் போன்றவைகளில் வரன் தேடி வருகின்றனர். இத்தகைய சூழலில் கர்நாடக தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்  ஒரு குடும்பம், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன பெண்ணுக்கு, இறந்து போன நபர் மணமகனாக வேண்டும் என செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளனர். மக்களே...

TNPSC வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு., இந்த துறையில் 118 காலியிடங்கள்? முழு விவரம் உள்ளே…

தமிழக அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் துறையில் உள்ள 118 பணியிடங்களுக்கான அறிவிப்பை, தற்போது வெளியிட்டுள்ளது. தகுந்த கல்வித்தகுதியை கொண்ட 21 வயது பூர்த்தியடைந்தவர்கள், இன்று (மே 15) முதல் ஜூன் 14ஆம் தேதி...

தமிழகத்தில் சொத்து கிரைய பத்திரத்தில் புதிய நடைமுறை., ரூ.1,000 கொடுத்தால் ரத்து? ஜாக்பாட் அறிவிப்பு!!!

சமீபகாலமாக தமிழக அரசின் பத்திரப்பதிவு நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கிரைய பத்திரம் ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது ஒரு சொத்தை கிரைய பத்திரம் செய்வதற்கு சொத்தின் மதிப்பில் 9 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டி வரும். இந்த சொத்தை ஏதேனும் காரணங்களால்...

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை., இந்த தவறை தொடர்ந்து செய்தால் கடும் நடவடிக்கை? அறிவிப்பை வெளியிட்ட புதுவை!!!

மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்படுகிறது. இருந்தாலும் ஒரு சில அலுவலகங்களில், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வராததால், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில், பணிக்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரிக்கை...

சென்னையில் ஒரே டிக்கெட் மூலம் பயணம்., பேருந்து, ரயில்களில் மட்டுமல்ல ஓலா, ஊபரிலும்? இந்த தேதி முதல் அமல்!!!

சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில், ஒரே டிக்கெட் மூலம் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை பெருநகர போக்குவரத்து குழுமம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இதற்கான செயலியை உருவாக்குவதற்கான டெண்டர், ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதம், மாநகரப் பேருந்து மற்றும் மெட்ரோ...

பிளஸ் 1 பொதுத்தேர்வு மாணவர்களே., விடைத்தாள் நகல் & மறுகூட்டலுக்கான விண்ணப்பம்? முழு விவரம் உள்ளே…

தமிழக பள்ளிக் கல்வி திட்டத்தில் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று (மே 14) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தோல்வி அடைந்தவர்களுக்கு, வருகிற ஜூலை 2 முதல் 9 ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளனர். TNPSC...

தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிக்கான கட்டுப்பாடு ரத்து., வெளியான அதிரடி உத்தரவு!!!

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. அந்த வகையில் சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் 4 மணி வரை, திறந்தவெளியில் கட்டுமான பணிகளை ஊழியர்கள் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவு பிறப்பித்து இருந்தனர். அடுத்த 5 நாட்கள்...

சென்னையில் இந்த முக்கிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ரத்து., இப்படி பயணிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

சென்னையில் மெட்ரோ பயணிகளுக்கு பல்வேறு விதமான வசதிகள் வழங்கப்படுவதால், பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் விமான நிலையம் to மீனம்பாக்கம் வழித்தடத்தின் இடையே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சென்னை விமான நிலையம் to சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரயில் சேவை, இன்று (மே...

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 49 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் குறிப்பாக உத்திரபிரதேச வாரணாசி தொகுதியில் 3 வது முறையாக, பிரதமர் நரேந்திர மோடி...

About Me

6572 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img