Saturday, April 27, 2024

நினைத்தது நடக்கணுமா..?? அப்போ இந்த பரிகாரத்தை பண்ணுங்க!!

Must Read

உங்கள் வீட்டில் பண கஷ்டமா?? எப்போ பார்த்தாலும் பிரச்சனையா?? எதிலும் தோல்வியா?? கவலை வேண்டாம். சில பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.

பரிகாரங்கள்

சிலருக்கு வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு வேலை கிடைக்காமல் இருக்கலாம். சிலருக்கு எதிலுமே தோல்வி என விரக்தி ஏற்படலாம். இதற்கு சில தீர்வுகள் உள்ளன. சில பரிகாரங்கள் மூலம் எளிய முறையில் தீர்க்கலாம்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

பரிகாரங்கள்
பரிகாரங்கள்

உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு உங்கள் குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவரை உங்களுக்காக கல்லுப்பை வைத்து வழிபட வேண்டும். அந்த உப்பை எப்பொழுதும் உங்களிடமே வைத்துக்கொள்ள வேண்டும். போகும் எடுத்திற்கு அதனை எடுத்து செல்வதால் எல்லாம் காரியத்திலும் வெற்றியே கிட்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் முழுமனதுடன் செய்ய வேண்டும். கடவுளை முழுமையா நம்பி இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

பரிகாரங்கள்
பரிகாரங்கள்

மேலும் மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள எல்லாம் வல்ல சித்தரை வழிபட்டு வருவதால் நினைத்த காரியம் நிறைவேறும். இப்பொது உள்ள லாக்டவுன் காலகட்டத்தில் கோவிலுக்கு செல்ல முடியாத நிலையில் ஒரு வாரம் அவரை நினைத்து வீட்டில் விரதம் இருந்து மனதை ஒரு நிலைப்படுத்தி வேண்டி வந்தால் நல்லதே நடக்கும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -