Monday, May 13, 2024

weather update

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களின் சில பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்டா பகுதிகளில் மழை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது ஓய்ந்திருக்கிறது. கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் கனமழை கொட்டி...

இந்த 10 மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழக பகுதியான ராமநாதபுரம், கடலூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கனமழை தற்போது வெளிவந்திருக்கும்  தகவலின்படி இலங்கையை ஒட்டியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடற்கரை பகுதிகளான ராமநாதபுரம் மற்றும் கடலூர் பகுதிகளில் கனமழைக்கு...

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

இலங்கையை ஒட்டியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கனமழை கடந்த வருடம் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக தொடங்கிய மழை இன்றுவரை சற்றேனும் குறைந்தபாடில்லை. தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில்...

கனமழை எச்சரிக்கை – காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காரைக்காலில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். பள்ளிகளுக்கு விடுமுறை இலங்கை மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியை ஒட்டி காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img