Thursday, May 9, 2024

weather in chennai

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலையே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறண்ட வானிலை கடந்த சில நாட்களாக வறண்ட வானிலேயே பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதனை அடுத்து தற்போது வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை: நேற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணி...

5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது வானிலை மையம். தமிழகத்தில் மழை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக...

10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பரவலாக மழை: தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதற்கு வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சியும் ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் செப்.,7 முதல் பயணியர்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -spot_img