tnusrb grade two police exam
செய்திகள்
ஆன்லைனில் காவலர் தேர்வு?? சீருடைப் பணியாளர் தேர்வாணையம் திட்டம்!!
vijay -
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தனியார் நிறுவன உதவியுடன் காவலர் தேர்வினை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து பரிந்துரைகள் கேட்கப்பட்டு உள்ளது.
ஆன்லைனில் காவலர் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 2 லட்சத்தை தாண்டி உள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையால் அரசு தீவிர...
தகவல்
தமிழக காவல்துறைக்கு 8,538 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு – பயிற்சியில் சேர தேதி அறிவிப்பு..!
vijay -
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சியடைந்த 8,538 விண்ணப்பதாரர்கள் வரும் மே 3ம் தேதி பயிற்சியில் சேருமாறு காவலர் பயிற்சி பள்ளி டிஜிபி கரன்சின்கா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
தமிழக காவல்துறை:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தில் சார்பில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது....
செய்திகள்
8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடா..? தமிழக அரசு அளித்த பதில் இதுதான்..!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
புகாரின் விபரம்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன் மற்றும் தீயணைப்புத் துறையினர்) தேர்வில் ஒரு குறிப்பிட்ட தனியார் தேர்வு மையத்தைச்...
செய்திகள்
2019ம் ஆண்டு 8,888 போலீஸ் பணியிடங்கள் தேர்வில் முறைகேடு – தேர்வுப்பட்டியல் நிறுத்திவைக்கப்பட்ட உத்தரவு ரத்து..!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரினால் அதற்கான தேர்வுப்பட்டியலை நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள்..!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், சிறை...
செய்திகள்
ஒரே பயிற்சி மையம், ஒரே மதிப்பெண்கள்..! 8,888 போலீஸ் பணியிட தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைப்பு – உயர்நீதிமன்றம் அதிரடி..!
2019ம் வருடம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
ஒரே பயிற்சி மையம், ஒரே மதிப்பெண்கள்..!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை...
செய்திகள்
TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடா..? வேலூரில் ஒரே ஹாலில் எழுதியவர்கள் அதிகளவில் பாஸ் ஆனதால் சர்ச்சை..!
தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) நடத்திய 8826 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக தற்போது வலைத்தளங்களில் புகார்கள் எழுந்து உள்ளது. ஏற்கனவே குரூப் 4, குரூப் 2a தேர்வு முறைகேடு சர்ச்சைகள் மற்றும் விசாரணைகள் இன்னும் முடியாத நிலையில் தற்போது இந்த சர்ச்சை...
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...