Friday, April 26, 2024

tnusrb exam 2020

காவல் உதவி ஆய்வாளர் தேர்வின் இறுதி பட்டியலை வெளியிடக் கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய Police SI தேர்வில் முறைகேடு இருந்ததை அடுத்து தேர்விற்கான இறுதி பட்டியலை தேர்வாணையம் வெளியிடவோ அல்லது பணி நியமனம் செய்யவோ கூடாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தேர்வில் முறைகேடு: கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் உதவி ஆய்வாளர் பணிக்காக எழுத்துத் தேர்வினை...

TNUSRB காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு – மறுதேர்வு நடத்த கோரிக்கை!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த TNUSRB உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அதேபோல் தேர்வு முடிவு குறித்து பல சரமாரியான கேள்விகளையும் எழுப்பி உள்ளனர். இதனால் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ளனர். உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வு: கடந்த 2019 ஆம்...

ஆன்லைனில் காவலர் தேர்வு?? சீருடைப் பணியாளர் தேர்வாணையம் திட்டம்!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தனியார் நிறுவன உதவியுடன் காவலர் தேர்வினை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து பரிந்துரைகள் கேட்கப்பட்டு உள்ளது. ஆன்லைனில் காவலர் தேர்வு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 2 லட்சத்தை தாண்டி உள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையால் அரசு தீவிர...
- Advertisement -spot_img

Latest News

‘மனைவியின் சீதனத்தில் கணவனுக்கு உரிமை இல்லை’..  உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!!

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவியிடையே நடைபெறும் தொடர் சண்டை, சச்சரவு காரணமாக பல விவாகரத்து தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் கணவன்...
- Advertisement -spot_img