Wednesday, May 1, 2024

tnpsc new rules

செல்போன் செயலி மூலம் புகார்கள் தெரிவிக்கலாம் – டி.என்.பி.எஸ்.சி புதிய முயற்சி..!

கடந்த டி.என்.பி.எஸ்.சி நடந்த முறைகேட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரித்தபோது இடைத்தரகளும் தேர்வர்களும் சிக்கினர். இதனால் தேர்வர்கள் தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக தங்களிடம் தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலி ஒன்றை உருவாக்க டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் எழுத்து, நேர்முகத் தேர்வு அடிப்படையில்...

விடை தெரியாதவற்றிற்கு கருப்பு மை, இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் – டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிபிசிஐடி நடத்தி வரும் இந்த விசாரணையில் இன்னும் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்வில் மேலும் குளறுபடிகள், முறைகேடுகள்...

இனி TNPSC தேர்வு எழுதவும் ஆதார் கார்டு அவசியம் – தமிழக அரசின் 6 முக்கிய சீர்திருத்தங்கள்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2a தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது 36 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர் சிபிசிஐடி போலீசார். தினமும் விசாரணையில் புதுப்புது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே...

குரூப் 4 தேர்வு முறைகேடு 99 தேர்வர்கள்களுக்கு வாழ்நாள் தடை – டிஎன்பிஎஸ்சி அதிரடி..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதவும் தடை செய்யப்பட்டுள்ளது. நடந்தது என்ன..? சென்ற 2019ம்...

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு – டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆனது போட்டித்தேர்வுகள் மூலம் தமிழகத்தின் பல துறைகளுக்கான பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்கிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் வகையில் விதிமுறைகளை அமைக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. 'பிஎஸ்டிஎம்' சான்றிதழ் கிராமப்புற மாணவர்கள் தான் தமிழகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img

TNPSC Group 1, 2 & 4 Online Courses @5000 Only

X