Friday, April 26, 2024

TN updates

தமிழகத்தில் 9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் “ஆல்பாஸ்” – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

தற்போது தமிழகத்தில் படிக்கும் 9, 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்று தமிழக முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது 59 என்பதில் இருந்து 60 என்று உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்கள் தேர்ச்சி தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா...

9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் – 16,000 பேருக்கு வேலை உறுதி!!

தமிழகத்தில் 7 நிறுவனங்கள் தொழில் தொடங்கி வணிகம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு 9 கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலமாக தமிழகத்தில் உள்ள 16 ஆயிரத்திற்கும் அதிகமான பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடுகளை ஈர்க்கும் திட்டம்: தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு...

தமிழக அரசுடன் 14 நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் – 7 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!!

பிரிட்டானியா பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் உட்பட 14 நிறுவனங்கள் தமிழக அரசுடன் கைகோர்க்க முடிவு எடுத்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அந்த 14 நிறுவனங்களுடன் புரிந்துணவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த மூலமாக தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம்...

சத்துணவு பணியாளர்கள் ஆட்சேர்ப்பு ரத்து – முறைகேடு புகாரால் தமிழக அரசு அதிரடி!!

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சத்துணவு பணியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் பல இடைத்தரகர்கள் நுழைந்து பல முறைகேடுகள் நடத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து இந்த தேர்வு தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இடைத்தரகர்களிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர். சத்துணவு பணியாளர் பணியிடம்: கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை, திருநெல்வேலி,...

தனியார் பேருந்துகள் நாளை இயங்காது – பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!

தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால், பேருந்துகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா தளர்வுகள்: கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதில் அரசு பேருந்துகளும் இயக்கப்படாமல் இருந்ததால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 5 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படலாம் என்று நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி...

குழந்தைகளுக்கு கண்டிப்பாக முட்டை மற்றும் நாப்கின் வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கொரோனா பொது முடக்கத்தால் அரசு பள்ளி குழந்தைகளுக்கு முட்டை மற்றும் நாப்கின்கள் வழங்க அரசே ஒரு நாளை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம்: கடந்த சில நாட்களாக கொரோனாவால் அனைவரும் பொது முடக்கத்தில் உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு, முட்டாய் மற்றும் மாணவிகளுக்கு நாப்கின் போன்றவை...

எதிர்பாராமல் விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த 11 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடபட்டுள்ளது , அதில் கூறியிருப்பது என்னவென்றால், எதிர்பாராமல் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மற்றும்...

மெட்ரோ நிலையங்களுக்கு பெயர் மாற்றம் – முதல்வர் பழனிசாமி உத்தரவு!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மறைந்த முதல்வர்களின் பெயர்களை மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு வெளிட்ட அறிக்கை: கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை மெட்ரோ இரயில் நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டது. 1800 கோடி ரூபாயில் முக்கியமான நிறுவனங்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு படை...

பள்ளி மாணவிகளுக்கு நாப்கின், மாணவர்களுக்கு முட்டை – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

அம்மா உணவகங்களில் தரமான உணவுகள் வழங்கவும், பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது, உயர்நீதிமன்றம். கொரோனா பொது முடக்கம்: கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவலால், 7 ஆம் கட்டமாக பொது முடக்கம் தமிழக அரசு நீடித்து உள்ளது. இதனால், பலருக்கும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டு...

புலம்பெயர்ந்த தொழிலாளிகள் தமிழகத்துக்கு வரலாம் – நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!!

தமிழகத்துக்கு வர நினைக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள், கொரோனா தொற்று நெகடிவ் என்ற சான்று பெற்று வரலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாட்டு மக்களிடையே பல பிரச்னைகளளை உண்டாக்கியுள்ளது. இதனால் பலரும் பல விதங்ககில் அவதிப்பட்டு வருகின்றனர். அதில், முக்கியமானவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தான். பொது முடக்கம்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img