Saturday, April 27, 2024

tn school reopen

பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?? கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!!

பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்களிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் 70 சதவீதம் பேர் பள்ளிகளை திறக்க அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முடக்கப்பட்டன. நடப்பு கல்வியாண்டு துவங்கி 8 மாதங்கள் ஆன...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – பெற்றோர்களின் கருத்து இது தான்!!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டபோது, பெரும்பாலான பெற்றோர்கள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறத்தால் போதுமானது என்று கூறியிருக்கின்றனர். கருத்துக்கணிப்பு: கொரோனா லாக் டவுனில் மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து நாடு முழுவதும் 19,000 கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் சுமார் 69% பெற்றோர்கள்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்!!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடப்பதாக தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறாக நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கொரோனா பரவலால் முடக்கம்: கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒன்பது மாதங்களாக பள்ளிகள் ,மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக...

தமிழகத்தில் நவ. 16ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு – பெற்றோர்கள் எதிர்ப்பு!!

தமிழகத்தில் வரும் நவ.16 ஆம் தேதி பபள்ளிகள் திறப்பிற்கான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. அதில் பெரும்பாலான பெற்றோர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆகையால் பள்ளி திறப்பை குறித்து நன்கு ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று பள்ளி திறப்பிற்கான கருத்துக் கேட்பு கூட்டம் பெற்றோர்...

தமிழகத்தில் நவ.16 முதல் பள்ளிகள் திறப்பு!! பெற்றோர், ஆசிரியர்களின் முடிவு என்ன??

தமிழக்தில் பள்ளிகள் திறப்பை குறித்து பெற்றோர், ஆசிரியரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதனை குறித்து பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் அவர்களது கருத்து கேட்பு முடிவை இன்று மாலையே அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. கருத்துக் கேட்பு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் நிலையில் கொரோனா தாக்கம் குறைந்த பின் தான் பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்: கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிய கல்வி ஆண்டு துவங்கி 4 மாதங்கள் முடிந்த நிலையில்...

இந்த கடிதம் இருந்தால் தான் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியும் – கல்வித்துறை உத்தரவு!!

சுய விருப்பத்தின் பெயரில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் அப்படி பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் இருந்து அனுமதி கையொப்பம் பெற்று அதனை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கொரோனா நோய் அச்சம் காரணமாக நடப்பு கல்வியாண்டு தொடங்கி 4 மாதங்கள் முடிவு பெற்ற...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி லக்னோ.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 27) ஏகானா மைதானத்தில்...
- Advertisement -spot_img