Tuesday, May 7, 2024

tamilnadu transports corporation

ஒரு பேருந்தில் இவ்வளவு பேர் தானா..! தமிழகத்தில் உயரும் அரசுப் பேருந்து கட்டணங்கள்..?

நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் ஜூன் 1 இல் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. போக்குவரத்து இந்த கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் 2 தினங்களில் முடிவடைய உள்ளது. பாதிப்பு இல்லாத பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்...

மாஸ்க் அணிந்தால் பேருந்தில் அனுமதி, 50% பயணிகள் – போக்குவரத்துத் துறை விதிகள் வெளியீடு..!

தமிழகத்தில் ஊரடங்கு முடிந்தபின் அரசுப் பேருந்துகளை இயக்குவது குறித்து 8 போக்குவரத்து கழகங்களுக்கு போக்குவரத்து செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் 50% பயணிகளை மட்டும் அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பேருந்து பயண விதிகள்: தமிழகத்தில் பேருந்து பயணங்களை தொடங்குவது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள...
- Advertisement -spot_img

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ இவ்வளவா??

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில், சென்னை கோயம்பேடு...
- Advertisement -spot_img