Sunday, May 5, 2024

tamilnadu corona virus updates

தமிழகத்தில் ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா உறுதி – 21 பேர் பலியான சோகம்..!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,685 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கையும் புது உயரத்திற்கு சென்றுள்ளது. ஒரே நாளில் 21 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். கொரோனா தாக்கம்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி விட்ட...

தமிழகத்தில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த 2 வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 13,191இதுவரை உயிரிழந்தவர்களின்...

தமிழகத்தில் 6500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 219 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6500ஐ தாண்டி உள்ளது. இன்று 4 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 6,535இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி – ஹாட்ஸ்பாட் ஆன கோயம்பேடு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னையில் மூதாட்டி ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 3550இதுவரை...

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா – தலைநகரை மையமாக கொண்ட பாதிப்பின் முழு ரிப்போர்ட்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாட்களாக இதன் பாதிப்பு இரட்டிப்பு ஆகி உள்ளதால் தடுப்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. அதிலும் தலைநகரமான சென்னை கொரோனவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஒரு நாளில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்...

தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா உறுதி – 3 வண்ணங்களாக மாவட்டங்கள் பிரிப்பு உட்பட முதல்வரின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20க்கு பிறகு தளர்த்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்து உள்ளார். கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img