Friday, April 26, 2024

tamilnadu cm announcements

தமிழகத்தில் இலவச மின்சாரம் திட்டம் ரத்தாகுமா?? முதல்வர் பழனிசாமி பேட்டி!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து எனும் செய்தி பரவி வருகிறது. கரூரில் முதல்வரிடம் இது பற்றி கேட்டபோது விவசாயிகளுக்கு பாதிப்பு தரக்கூடிய எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார். இலவச மின்சாரம் தமிழகத்தில் முதன்முதலாக 1984ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் கொண்டு வரப்பட்டது....

சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்தது – முதல்வர் பழனிசாமி!!

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்களின் கருத்து அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி ஆலோசனை..! கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் குறித்து நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தப்படி...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?? இன்று மாலை முதல்வர் உரை!!

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காலை ஆலோசனை நடத்திய நிலையில் மாலை 5 மணிக்கு மாநில மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதில் ஊரடங்கு நீட்டிப்பது அல்லது தளர்வுகள் வழங்குவது குறித்து சில அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் உரை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. இந்திய...

சென்னையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு..!

சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூலை 31 வரை ஊரடங்கு..! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு மக்களை பாதுகாக்க தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் வரும் ஜூன் 29ம் தேதி மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பா? தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை...

மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து – தமிழக முதல்வர் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் வழங்கப்பட்டு உள்ள தளர்வுகளை கடுமையாக்குவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். தமிழக முதல்வர் அறிவிப்புகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிரிழப்புகளும் இரட்டை இலக்கத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தடுப்பு...

ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் – முதல்வர் பழனிசாமி பரிசீலனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். முதல்வர் அறிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 56% என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பாதிப்பை வைத்து நான்...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் 29ம் தேதி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கொரோனா...

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை தொடங்கக்கூடாது – மருத்துவக்குழு வழங்கிய பரிந்துரைகள்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் வரை பொதுப் போக்குவரத்தை தொடங்கக்கூடாது எனவும் சென்னைக்கு எவ்வித தளர்வுகளும் வழங்கக்கூடாது என இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. மருத்துவக்குழு ஆலோசனை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருவதால் அது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி...
- Advertisement -spot_img

Latest News

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு..  வெளியான முக்கிய தகவல்!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டு முடிவடைய இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள், கோடை விடுமுறை தினங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது....
- Advertisement -spot_img