Monday, April 29, 2024

special trains during lock down

செப்.12 முதல் 80 சிறப்பு பயணியர் ரயில்கள் இயக்கம் – ரயில்வே வாரிய தலைவர் அறிவிப்பு!!

நாடு முழுவதும் செப்டம்பர் 12 முதல் 80 புதிய சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இவற்றிற்கான முன்பதிவு செப்டம்பர் 10 முதல் தொடங்கும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் கூறியுள்ளார். ஏற்கனவே 230 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில்கள்...

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு தொகை திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரயில்கள் ரத்து: தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்...

தமிழகத்தில் 4 நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

தமிழகத்தில் கோவை - அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு - திருச்சி ஆகிய நகரங்களுக்கு இடையே சிறப்பு பயணியர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சிறப்பு ரயில்கள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரயில் சேவைகள் தடைபட்டு இருந்தன. இந்நிலையில் முக்கிய நகரங்களுக்கு மட்டும் தெற்கு ரயில்வே சார்பில் அவ்வப்போது சிறப்பு பயணியர்...

இந்தியாவில் ஜூன் 1 முதல் தினமும் 200 பயணியர் ரயில்கள் – தமிழகத்திற்கு எதுவும் இல்லை..!

இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 1ம் தேதியுடன் தினமும் நாடு முழுவதும் 200 பயணியர் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்திற்கு ஒரு ரயிலும் இல்லை என்பது ரயில்வே துறை வெளியிட்ட அட்டவணையின் மூலம் தெரிய வந்துள்ளது. பயணியர் ரயில்கள்: உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே போக்குவரத்தை கொண்டது...

இந்தியாவில் ஜூன் மாதம் முதல் ரயில்கள் இயக்கம் – முன்பதிவு எப்போது..?

இந்தியாவில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் தினமும் நாடு முழுவதும் 200 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்து உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரயில்கள் இயக்கம்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பயணியர் ரயில்...

தமிழகத்திற்கு ரயில் போக்குவரத்து கிடையாது – மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்திற்கு வருகிற மே 31ம் தேதி வரை முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று பயணியர் ரயில் போக்குவரத்து கிடையாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது. சென்னையில் கொரோனா: தமிழகத்தில் சென்னை தான் கொரோனா வைரஸின் மையமாக உள்ளது. அங்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வரை வழக்கமாக இயக்கப்படும் பயணியர் ரயில்...

ரயில்களில் பயணம் செய்ய இந்த செயலி உங்கள் மொபைலில் கட்டாயம் – ரயில்வே அமைச்சகம்

இந்தியாவில் இன்று (மே 12) முதல் சிறப்பு பயணியர் ரயில் பல்வேறு விதிமுறைகளுடன் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்பவர்கள் மத்திய அரசின் 'ஆரோக்ய சேது' செயலியை தங்கள் மொபைலில் கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஆரோக்ய சேது செயலி: இந்தியாவில் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவால் பயணியர் ரயில்...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: CSK அசத்தல் பவுலிங்.. 78 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி!!

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய...
- Advertisement -spot_img