Thursday, May 2, 2024

sabarimalai latest announcemnt

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – இன்று முதல் பக்தர்கள் அனுமதி!!

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு பக்தர்கள் இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர். இதனால் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சபரிமலை: கடந்த 9 மாதங்களாக கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வந்தது. மேலும்...

‘முன்பதிவு செய்யாமல் கோவிலுக்குள் வர வேண்டாம்’ – சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் ஒரு கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் தற்போது ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் வரும்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் அறிக்கை: உலகத்தைய அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து இடங்களிலும்...

சபரிமலையில் தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு துவக்கம் – தேவஸ்தானம் அறிவிப்பு!!

சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் இனி தரிசனம் செய்யலாம் என்று கேரளா அரசு அனுமதியளித்துள்ளது. தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் புக்கிங் இன்று முதல் துவங்க உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இனி வார நாட்களில் 2 ஆயிரம் பேரும் சனி மற்றும் ஞாயிறு அன்று 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்யலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தரிசனம்: கொரோனா...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்..  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில்...
- Advertisement -spot_img