Thursday, May 2, 2024

reserve bank latest

பழைய 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் நீக்கம் – ரிசர்வ் வங்கி முடிவு!!

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை பயன்பாட்டிலிருந்து குறைக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. புதிய நோட்டுகள் புழக்கத்தை அதிகரிக்க இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பயன்பாட்டில் புதிய நோட்டுகள் இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய 100, 5...

‘கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி பரிவர்த்தனை வரை’ – டிச.1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!!

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சாமானிய மக்கள் பயன்படுத்தும் சில முறைகள் மற்றிருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம். இந்த மாற்றங்களில் கேஸ் சிலிண்டர் விலை, ரயில் சேவைகளும் மாற்றம் செய்யப்பட இருக்கின்றன. சாமானிய மக்களின் தேவைகள் மற்றும் பயன்பாடுகள்: இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் முக்கால்வாசி பேர் நடுத்தர மக்கள் தான். அந்த...

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழு அதிகாரம் உண்டு – ரிசர்வ் வங்கி பதில் மனு!!

இந்தியாவில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான நகர்ப்புற வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு: இந்தியாவில் உள்ள 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநில...

“கிரெடிட்” மற்றும் “டெபிட்” கார்டு பயன்பாடு – RBI இன் புதிய நடைமுறைகள்!!

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளாக கருதப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பாதுகாப்பு அம்சங்களுக்காக புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது, மத்திய ரிசர்வ் வங்கி. இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாக்கப்படும் என்று நம்பப்படுகிறது. ரிசர்வ் வங்கி அறிவிப்பு: நாடு முழுவதிலும் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தான் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த பரிவர்த்தனையின் போது பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த மத்திய...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிகளில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல்...
- Advertisement -spot_img