Saturday, May 4, 2024

news headlines

இன்றைய தலைப்புச் செய்திகளின் சுருக்கம் – மறக்காம படிங்க!!

தேசிய செய்திகள்: அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு தங்களது குழந்தைகளை பராமரிக்க அரசு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டதாகவும், மக்களை இது போதுமான அளவு சென்றடையவில்லை என்றும் தெரிவித்தார். ஊரடங்கு காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி...

இன்றைய முக்கிய செய்திகளின் துளிகள் – மறக்காம படிங்க!!

தேசிய செய்திகள்: தேசிய அளவில் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள்களை சரிபார்த்து ஏதேனும் திருத்தும் இருந்தால் அதனை தேர்வு முகாமையிடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்தது...

இன்றைய தலைப்பு செய்திகள் – சில துளிகள்!!

தேசிய செய்திகள்: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மறைந்த பாஜக தலைவர் விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக100 நாணயத்தை இன்று வெளியிட்டு உள்ளார். விஜய ராஜே சிந்தியா ‘குவாலியரின் ராஜமாதா’ என்று பிரபலமாக அறியப்படுகிறார். விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த நாணயம் வெளியிடப்பட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்...

இன்றைய தலைப்புச் செய்திகளின் சுருக்கம் – தவறாம படிங்க!!

தேசிய செய்திகள்: உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அமல்படுத்திய வேளாண்...

இன்றைய தலைப்புச் செய்திகள் – தவறாம படிங்க!!

தேசிய செய்திகள்: நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 8வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு (அன்லாக் 5.0) பல்வேறு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள வழிகாட்டுதல்களின்படி கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி...

இன்றைய முக்கியச் செய்திகள் – சில வரிகளில்!!

தலைப்பு செய்திகள் சில... தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முடிவுற்ற ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை வேறு சில தளர்வுகளுடன் நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. இது குறித்த ஆய்வில் சராசரியாக ஒரு நாளைக்கு இந்தியாவில் 87 பெண்கள்...

இன்றைய தலைப்பு செய்திகள்!!

இன்றைய தலைப்பு செய்திகள் சில.. செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் பொது முடக்கம் நிறைவடைவதால் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்க முதல்வர் பழனிசாமி இன்று ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவல் இன்னும் முடிவு பெறாத நிலையில் மேலும் புதிதாக “கேட் கியூ” என்ற வைரஸ் சீன...
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img