Thursday, May 2, 2024

ncrb report 2020

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் – என்சிஆர்பி அதிரவைக்கும் புள்ளிவிவரம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் படி 2018ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இது 2017ம் ஆண்டை விட 22 சதவீதம் அதிகம் ஆகும். என்சிஆர்பி புள்ளிவிபரங்கள் 2018-ம் ஆண்டு குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 764...

81,758 மாணவர்கள் தற்கொலை – என்சிஆர்பி அதிர்ச்சி தகவல்

தேசிய குற்றப்பிரிவு ஆணையம் 2009 ஜனவரி 1 முதல், 2018 டிசம்பர் 31 வரை தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 81,758 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக 2018ம் ஆண்டில் மட்டும் 10,159 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் அதிர்ச்சி தரக்கூடிய...

ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அசத்தல் திட்டம் ||அதிகமாகும் குற்றங்கள் என்ன செய்கின்றது இந்திய அரசு?

ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அசத்தல் திட்டம் ||அதிகமாகும் குற்றங்கள் என்ன செய்கின்றது இந்திய அரசு? https://youtu.be/qUtllYhekus

முதியவர்கள் கொலை தமிழ்நாட்டில் தான் அதிகம்

இந்தியாவில் முதியவர்கள் கொலை அதிகம் நடைபெறக் கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் 152 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அதிகம் ஆகும். மேலும் தமிழகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்., ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!!

தமிழகத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மது...
- Advertisement -spot_img