Monday, May 27, 2024

lock down in india

ஊரடங்கில் இருந்து யார்யாருக்கு விலக்கு..? நிபுணர் குழு அளித்த பரிந்துரை இதோ..!

இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். நோய்த் தொற்று தொடா்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட உயா்மட்ட மருத்துவ நிபுணா் குழு ஊரடங்கிலிருந்து யாா் யாருக்கு விலக்களிக்கலாம்...

இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடியின் அறிவிப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று (ஏப்ரல் 14) உடன் முடிய இருந்த ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு உள்ளார். பிரதமர் மோடி அறிவிப்புகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் ஊரடங்கு...

ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டியுங்கள் – பிரதமரிடம் மாநில முதல்வர்கள் கோரிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் வரும் ஏப்ரல் 14ம் தேதி உடன் நிறைவடைய உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி ஆலோசனை: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7000ஐ தாண்டி விட்டது....

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? நாளை வெளியாகும் முக்கிய முடிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி உடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து வருவதால் நாளை நடைபெற உள்ள ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. முதல்வர்களுடன் ஆலோசனை: பிரதமர் மோடி அவர்கள்...

பள்ளி, கல்லூரிகளை மே 15 வரை திறக்க வேண்டாம் – மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விடுமுறையை மே 15 வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஊரடங்கை நீட்டிக்கலாம்: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள...

ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதியுடன் நிறுத்துவது சாத்தியமற்றது – பிரதமர் மோடி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதால் ஏப்ரல் 14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவை அந்த தேதியுடன் நிறுத்துவது என்பது சாத்தியமற்றது என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்து உள்ளார். நிறைய கட்டுப்பாடுகள்: பிரதமர் மோடி அவர்கள் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் நடத்திய வீடியோ கான்பரன்சிங் மீட்டிங்கில் இந்தியாவில் ஏப்ரல் 14ம்...

ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம் – மத்திய அரசு பரிசீலனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் 5000: இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 5000கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு...

ஊரடங்கை நீட்டிக்கக் கோரும் மாநில அரசுகள் – மத்திய அரசு தீவிர ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இனிவரும் நாட்களில் வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு கோரிக்கை வழங்கி உள்ளதால் மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. மாநில அரசுகள் கோரிக்கை: ஊரடங்கு உத்தரவை...

செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் – அமெரிக்க ஆய்வில் தகவல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற செய்தி பரவலாக பேசப்படுகிறது. ஆனால் தற்போதைக்கு ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என மத்திய அரசு தெரிவித்து...

இந்தியாவில் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் ஊரடங்கு உத்தரவு..? இப்படித்தான் இருக்குமோ..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்து உள்ள மத்திய அரசு படிப்படியாக தான் விலக்கிக் கொள்ளும் என கூறப்படுகிறது. படிப்படியாக உத்தரவு: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட...
- Advertisement -spot_img

Latest News

TNPSC GROUP – 4 முக்கியமான கேள்விகள் Part – 1

https://www.youtube.com/watch?v=JiBJwX7i6_A&list=PLGQqnHwTsGy_vnwMHa_Ac_HjCuIoUEZif&index=3
- Advertisement -spot_img