Friday, May 24, 2024

ilavarasi latest

இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் – தமிழக அரசு அதிரடி!!

சொத்து குவிப்பு வழக்கில் கைதான இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான  சில சொத்துக்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியாளரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சொத்துக்கள் முடக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன், சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா தனது நான்கு ஆண்டு...

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான இளவரசி – உறவினர்கள் உற்சாக வரவேற்பு!!

சொத்துகுவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற சசிகலாவின் உறவினர் இளவரசி 4 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு இன்று விடுதலை ஆகியுள்ளார். தற்போது அவரது உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இளவரசி: சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டு சசிகலாவுடன் சிறை சென்றார் இளவரசி. இவர்கள் தண்டனைக்காக பெங்களூரு அக்ரஹா பகுதி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்களுக்கு 4...

சொத்து குவிப்பு வழக்கு – இளவரசி நாளை விடுதலை!!

சொத்துகுவிப்பு வழக்கிற்காக சசிகலாவுடன் சிறை சென்ற சசிகலாவின் உறவினர் இளவரசி, நாளையுடன் அவரது தண்டனை காலம் முடிவுக்கு வரவுள்ளது. எனவே நாளை காலை 10.30 மணி அளவில் அவர் விடுதலை ஆக உள்ளார். இளவரசி: சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2014ம் ஆண்டில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால்...
- Advertisement -spot_img

Latest News

சிக்கிக்கொள்ள போகும்  மனோஜ்-ரோகினி.., வண்டவாளம்  தண்டவாளம்  ஏறும்  தருணம்.., சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்!! 

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் இப்பொழுது பைனான்ஸ் ரீதியாக புதிய தொழிலை ஆரம்பித்துள்ள  நிலையில் விஜயா தனது மகனுக்கு பொறுப்பு வந்து விட்டதாக பெருமிதம் கொள்கிறார்....
- Advertisement -spot_img