Thursday, May 2, 2024

high court latest

தணிக்கை செய்யப்பட்ட வீடியோ – கூகிள், பேஸ்புக் மற்றும் யூடூப் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!

தணிக்கை செய்யப்பட்ட விடியோக்களை வெளியிட உத்தரவிடக்கோரி மதுரை கிளையில் ஓர் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கு குறித்து கூகிள் நிறுவனத்தை பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. யூடுப்: சென்னையில் கடந்த மாதம் ஓர் யூ-டியூப் சேனல் பெண்களிடம் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ ஒன்றை எடுத்து அதனை வெளியிட்டது. இதனால் அனைவரும் அதிர்ந்து போனார்கள். மேலும்...

கோவில் நிலங்களை பிற காரியங்களுக்கு பயன்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களை கோவில் பயன்பாடு தவிர்த்து மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆணையாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவில் நிலங்கள்: தமிழகத்தில் பல பாரம்பரியமான கோவில்கள் பல உள்ளன. கோவில் நிலங்கள் என்று கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள்...

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழு அதிகாரம் உண்டு – ரிசர்வ் வங்கி பதில் மனு!!

இந்தியாவில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான நகர்ப்புற வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு: இந்தியாவில் உள்ள 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநில...

புனித பூமியான இந்தியாவில் தொடர் பாலியல் வன்கொடுமை – வேதனை தெரிவித்த நீதிபதிகள்!!

புனித பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில் 15 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாவது வருத்தத்தை அளிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்றும் வேதனை அடைந்துள்ளனர். மனுவினை விசாரித்த நீதிபதிகள்: கொரோனா பொது முடக்கம் காரணமாக 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில்...

குழந்தைகளுக்கு கண்டிப்பாக முட்டை மற்றும் நாப்கின் வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கொரோனா பொது முடக்கத்தால் அரசு பள்ளி குழந்தைகளுக்கு முட்டை மற்றும் நாப்கின்கள் வழங்க அரசே ஒரு நாளை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம்: கடந்த சில நாட்களாக கொரோனாவால் அனைவரும் பொது முடக்கத்தில் உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு, முட்டாய் மற்றும் மாணவிகளுக்கு நாப்கின் போன்றவை...
- Advertisement -spot_img

Latest News

நடிகை மாளவிகா மோகனனுக்கு திருமணம் எப்போது? அவரே கொடுத்த நச் பதில்.., ரசிகர்கள் ஷாக்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள்...
- Advertisement -spot_img