Saturday, April 27, 2024

group 4 malpractice

99 பேரின் தவறினால் 16 லட்சம் பேரை தண்டிக்க முடியாது – குரூப் 4 தேர்வு ரத்து வதந்தி குறித்து அமைச்சர் ஜெயக்குமார்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா மற்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். ஆலசோனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டை உலுக்கிய குரூப் 4 முறைகேடு பின்னணியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி..! முறைகேடு புகார் வந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ...

தமிழ்நாட்டை உலுக்கிய குரூப் 4 முறைகேடு பின்னணியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019ம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த முறைகேட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் ...

குரூப் 4 தேர்வு ரத்தாகிறதா..? வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட வாய்ப்பு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019ம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தேர்வு ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் கடந்த 2019ம் ஆண்டு நடந்த குறுப் 4 தேர்வு...

குரூப் 4 முறைகேடு நடைபெற்றது எப்படி..? பரபரப்பு வாக்குமூலங்கள்..! பக்கா பிளான்..!

டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் சிபிசிஐடி போலீசார் காவலில் வைத்து விசாரிக்கும் போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அவர் தந்த வாக்குமூலத்தில் முறைகேடு எவ்வாறு நடந்தது என கூறியுள்ளார். வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் சென்னை பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் புரோக்கர்...

குரூப் 4 முறைகேடு – முக்கிய புள்ளியை சுற்றிவளைத்தது சிபிசிஐடி..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டதுடன் வழக்கும் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன் இதற்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட நபரை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது...

ஒரு வினாத்தாள் 12 லட்சம் ரூபாய்..! குரூப் 1,2 தேர்விலும் முறைகேடா..? – தொடங்கியது விசாரணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரணையும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக தற்போது புகார் எழுந்துள்ளது. சிறிது நேரத்தில் மறையும் மை… விடைத்தாளில் திருத்தம் – குரூப் 4...

சிறிது நேரத்தில் மறையும் மை… விடைத்தாளில் திருத்தம் – குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி..?

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது உட்பட பல அதிகார செய்திக்குறிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப்...

குரூப் 4 தேர்வு முறைகேடு – புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளதா??

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முதல் 35 இடங்களைப் பிடித்தவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் திருத்தப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி...

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு – இடைத்தரகர் தொடர்பு

டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் சிவகங்கை பகுதியை சேர்ந்த இடைத்தரகர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தேர்வில் முறைகேடு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள 9398...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img